| |
 | ராஜி வெங்கட் |
தென்னிந்தியர் என்றாலே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும்தான் என்பது பொதுவான கருத்து. இவற்றைக் கற்றதோடு நிற்காமல் மேலே போய் Opera (ஆபரா என்று உச்சரிக்கவேண்டும்) சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு... சாதனையாளர் |
| |
 | துருவங்கள் |
நெருப்பாய் அவனும் நீராய் அவளும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்திடும் நியதியில் வாக்குவாதத்தில் தொடங்கி அன்பென மயங்கி வாழ்க்கையில் இணைய முடிவெடுத்த வேளையில் சொல்லிக் கொண்டார்கள்... கவிதைப்பந்தல் |
| |
 | புண்படுத்துவதா? பண்படுத்துவதா? |
பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உறவுகள் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும். புகழுக்கு ஏங்கினால் பணம், உறவு என்றெல்லாம் பார்க்க முடியாது. மன நிம்மதிக்கு வேண்டியது, எது நமக்கு அபரிமிதமாக... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் |
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில், திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது. சமயம் |
| |
 | ஊரான் |
கண்டதும் காதலா என்றால் கட்டாயம் இல்லை என்று சொல்வேன். அவனை முதலில் என் தோழி ரமா வீட்டில் சந்தித்தேன். ரமா என் கல்லூரித் தோழி. நான் மதுரையில் +2 முடித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்காகச் சென்னை வந்தவள். சிறுகதை (1 Comment) |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 20) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |