Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
வி 1
நாயகனாக அருண் ராம் கேஸ்ட்ரோ, நாயகியாக விஷ்ணுபிரியா நடிக்கும் படம் இது. உடன் மைம் கோபி, காயத்ரி, மோனிகா, லிங்கா, லிஜீஷ் நடிக்க மேலும்...
 
ம.ந. ராமசாமி
"சமுதாயம் தரங்கெட்டு தள்ளாடிக் கொண்டிருக்கையில் ம.ந.ரா. போன்ற மகான்கள் அவதாரம் எடுக்க நேர்ந்துவிடுகிறது. எழுத என உட்கார்ந்தால மேலும்...
 
பச்சைக் குழம்பு
தேவையான பொருட்கள்
குழம்புக் காய்கள் (அரிந்தது) - 1 கிண்ணம்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - ருசிக்கேற்ப<
மேலும்...
   
செல்வன் ஷ்யாம் ரவிதத்
ஷ்யாம் ரவிதத் ஓர் இளம் மேதை. ஐந்து வயதிலேயே, பெங்களூருவில் அக்கா தீப்தி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு பாடிப் பார்க்கும்போது உன்னிப்பாகக் கேட்பார். ஷ்யாம் 2018ல் கிளீவ்லாண்ட் ஆராதனை விழாவில் மிருதங்கம்...சாதனையாளர்
வெறுப்பு என்பது விஷம்...
பெரிய பிரச்சனை என்று எதுவும் இல்லை, ஆனால் எரிச்சலூட்டும் விஷயம். என் கணவரின் ஒன்றுவிட்ட சகோதரி மகள் எங்களுடன் வந்து தங்கி இருக்கிறாள். இந்தியாவில் மாஸ்டர்ஸ் செய்து அங்கேயே ஒரு பன்னாட்டுக் கம்பெனியில்...அன்புள்ள சிநேகிதியே
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 19)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார்
திருப்பதி அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் ஜில்லாவில், திருமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கீழ்த் திருப்பதியில் தங்குவதற்கு காட்டேஜ் வசதிகள் உள்ளன. மலை ஏற முடிந்தால், நடந்து சென்றும் பெருமாளைத் தரிசிக்கலாம்சமயம்
அன்னை ஸ்ரீ மாயம்மா
நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள் பெரியோர். காரணம், நாம் அதுபற்றிச் சரியாக அறிய முடியாது என்பது மட்டுமல்ல; அறிந்தால் 'இவ்வளவுதானா' என்ற அலட்சியம் தோன்றக்கூடும் என்பதனாலும்தான்மேலோர் வாழ்வில்(2 Comments)
இல்லாத கதவு
ஒரு வழியாக ரயில் கிளம்பி நகர ஆரம்பித்தது. ஹேமமாலினி பிளாட்ஃபார்ம் சத்தம் குறையவே, அப்பாடா என்று சீட்டில் சாய்ந்து கொண்டாள். கோயம்புத்தூரில் ஒரு சர்வதேச வங்கியில் கிளை மேனேஜரான ஹேமமாலினி...சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ஆயுதம் பெறக் கிளம்பினான்
- ஹரி கிருஷ்ணன்

வெறுப்பு என்பது விஷம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline