| |
 | நீங்களுமா! |
ஒரு வாரமாக நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன், எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கலகலவென்று இருக்கும் ரேவதி ஏதோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். என் கணவரிடம் சொன்னால் அசட்டையாக... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: போர்புரிவதே அரச வம்சத்தின் தர்மம் |
வனவாசம் போதும்' என்று தர்மபுத்திரரோடு வாதிட்டுக் கொண்டிருந்த பீமன் தன்னுடைய அடுத்த வாதத்தை எடுத்து வைத்தான். காட்டிலே பன்னிரண்டு வருடங்கள் வசிப்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால் ஓராண்டு... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: சிகாகோ தமிழ்ச் சங்கம்: முப்பெரும் விழா |
சிகாகோவில் ஜூலை 4 முதல் 7 வரையிலான நாட்களில் 10ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32 ஆம் தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா என முப்பெரும் விழா... பொது |
| |
 | உயிர் தழைக்கும் மண் |
"புயலுக்குப் பின்னே அமைதி" என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் கஜா புயலுக்குப் பின்னர் ஊரே அமைதியாக இருந்தது. வீடெல்லாம் இழந்து மக்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். முத்தையா தன் நிலங்களைப் பார்த்து... சிறுகதை |
| |
 | முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்! |
இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே. இதைச் செய்; அதைச் செய்" என்று சொல்லி வளர்த்ததற்குப் பதிலாக, "நாம் இதைச் செய்யலாம்; அதைச் செய்யலாம்" என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பார்ட்னர்ஷிப் போல... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: ஸ்லோன் நிதிநல்கை பெறும் அமெரிக்க இந்தியர்கள் |
ஆல்ஃப்ரெட் ஸ்லோன் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொடக்கநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாகத் தலா $70,000 நிதியை வழங்குகிறது. இதைப் பெற அமெரிக்கா மற்றும் கனடாவில்... பொது |