| |
 | நீங்களுமா! |
ஒரு வாரமாக நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன், எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கலகலவென்று இருக்கும் ரேவதி ஏதோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். என் கணவரிடம் சொன்னால் அசட்டையாக... சிறுகதை |
| |
 | தோப்பில் முகமது மீரான் |
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், சிறந்த இலக்கியவாதியுமான தோப்பில் முகமது மீரான் (74) காலமானார். கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். வணிகரான இவர், இளவயதில்... அஞ்சலி |
| |
 | சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 1) |
பிரம்மத்தை அறிவது எளிதில் இயலாத காரியம். அது கடலின் ஆழத்தை உப்பு பொம்மை அளக்க முயல்வதைப் போன்றது. அந்தக் கடலிலேயே உப்பு பொம்மை கரைந்து விடுதல்போல பிரம்மத்தை அறியச் சென்றவனும்... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: ரொறொன்ரோ தமிழ் இருக்கை: வேகம் பிடிக்கிறது நிதி சேகரிப்பு |
சமீபத்தில் நாலு பேர் இந்தியாவில் இருந்து 430 டாலர் தொகையை ரொறொன்ரோ தமிழிருக்கைக்கு அனுப்பியிருந்தார்கள். பெயரும் முகவரியும் மட்டுமே பணத்துடன் கிடைத்தன. ஆனால் எந்த உந்துதலில் பணம் அனுப்பினார்கள்... பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: போர்புரிவதே அரச வம்சத்தின் தர்மம் |
வனவாசம் போதும்' என்று தர்மபுத்திரரோடு வாதிட்டுக் கொண்டிருந்த பீமன் தன்னுடைய அடுத்த வாதத்தை எடுத்து வைத்தான். காட்டிலே பன்னிரண்டு வருடங்கள் வசிப்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால் ஓராண்டு... ஹரிமொழி |
| |
 | முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்! |
இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே. இதைச் செய்; அதைச் செய்" என்று சொல்லி வளர்த்ததற்குப் பதிலாக, "நாம் இதைச் செய்யலாம்; அதைச் செய்யலாம்" என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பார்ட்னர்ஷிப் போல... அன்புள்ள சிநேகிதியே |