| |
 | அக்கறை காட்டாதது போல அக்கறை |
என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ந. முத்துசாமி |
சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், கூத்துப்பட்டறை நிறுவனர் எனப் படைப்புத் தளங்கள் பலவற்றிலும் தடம் பதித்த ந. முத்துசாமி காலமானார். இவர், மே 25, 1936ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை என்னும் கிராமத்தில்... அஞ்சலி |
| |
 | தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில் |
தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி... சமயம் |
| |
 | சுயகட்டுப்பாடு எது? |
எல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள், சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: இரண்டு சாயி நிகழ்ச்சிகள் |
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா அனைத்து நாட்டு மக்களையும் தன் அருளாலும் அன்பாலும் ஈர்த்து அவர்களுக்கு ஆன்மீக வழி முறைகளைப் கடைபிடிக்கப் பற்பல அருளுரைகளை வழங்கினார். அமெரிக்காவிலிருந்தும் நெடுநாட்களாகப்... பொது |
| |
 | தெரியுமா?: TNF ஆஸ்டின் நிர்வாகிகள் |
தமிழ் நாடு அறக்கட்டளை, ஆஸ்டின் கிளையின் 2018ம் ஆண்டுக்கான நிர்வாகிகள்: அருண் அருணாச்சலம் - கிளை தலைவர், வித்யா சுப்ரமணியன் - செயலாளர்... பொது |