| |
 | தெரியுமா?: டொரண்டோ: தமிழர் தெருவிழா |
நாலாவது ஆண்டாகத் தமிழர் தெருவிழா டொரண்டோவில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெருந்தொகையில் வசிக்கும் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் நகர்களை... பொது |
| |
 | தெரியுமா?: வானவில் பண்பாட்டு மையம்: பாரதி விழா |
மஹாகவி பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11), 1994ம் ஆண்டு முதல் பாரதித் திருவிழாவாக, இயல், இசை, நடன, நாட்டியக் கலைப் பெருவிழாவாக வானவில் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. பொது |
| |
 | குருவின் கருணை அழியாப் புகழைத் தரும் |
ஆதிசங்கரருக்கு நான்கு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் தோடகர், ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் ஆகியோர். இவர்களில் பத்மபாதருக்குக் குருசேவையே மிகவும் முக்கியமானதாக இருந்தது. சின்னக்கதை |
| |
 | அருள்மிகு கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயம், திருச்சிராப்பள்ளி |
தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் கல்லுக்குழி பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆஞ்சநேயர் திருக்கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த கோயில். சமயம் |
| |
 | ஹரீஷ் பாலசுப்பிரமணியன்: பியானோ தேர்வுத் தயாரிப்புக் குறுஞ்செயலி |
சான் ரமோனின் டோகர்ட்டி உயர்நிலைப் பள்ளியில் 9ம் கிரேடு படிக்கிறார் ஹரீஷ் பாலசுப்பிரமணியன். அவர் Associated Board of Royal School of Music (ABRSM) பியானோ தேர்வுகளுக்குத்... சாதனையாளர் |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 3) |
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள்... மேலோர் வாழ்வில் |