| |
 | தெரியுமா?: வானவில் பண்பாட்டு மையம்: பாரதி விழா |
மஹாகவி பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11), 1994ம் ஆண்டு முதல் பாரதித் திருவிழாவாக, இயல், இசை, நடன, நாட்டியக் கலைப் பெருவிழாவாக வானவில் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. பொது |
| |
 | வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல் |
தங்கள் வாழ்க்கை ரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் நிறையப் பேருக்கு இருக்காது. வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல்தான். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: டொரண்டோ: தமிழர் தெருவிழா |
நாலாவது ஆண்டாகத் தமிழர் தெருவிழா டொரண்டோவில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெருந்தொகையில் வசிக்கும் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் நகர்களை... பொது |
| |
 | கீதா பென்னட் |
தென்றலின் தொடக்க காலத்திலிருந்து பல ஆண்டுகள் கதை, கட்டுரைகள் எழுதி வந்தவரும், சிறந்த வீணை, வாய்ப்பாட்டுக் கலைஞருமான கீதா பென்னட் (69) காலமானார். சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். ராமநாதனின்... அஞ்சலி |
| |
 | குருவின் கருணை அழியாப் புகழைத் தரும் |
ஆதிசங்கரருக்கு நான்கு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் தோடகர், ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் ஆகியோர். இவர்களில் பத்மபாதருக்குக் குருசேவையே மிகவும் முக்கியமானதாக இருந்தது. சின்னக்கதை |
| |
 | குற்ற உணர்வு |
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள்... சிறுகதை |