| |
 | சுமைகூலி |
மிகவும் ஏழ்மை. உயிரையே பணயம் வைத்து ஒரே மகனை இஞ்சினியரிங் படிக்கவைத்தோம். இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். நாங்களும் ஒரு வழியாக நடுத்தர வர்க்க நிலையை அடைந்தோம். சிறுகதை |
| |
 | குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் ஆலயம் |
குடந்தை என்னும் கும்பகோணம், தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள சாரங்கபாணிப் பெருமாள் திருக்கோவில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 18வது திவ்ய தேசமாகும். ஆண்டாள், பேயாழ்வார்... சமயம் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காடாகிப் போகும் நாடு |
வனவாசத்துக்குக் கிளம்பும்போது தருமபுத்திரன் வந்து பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகன், துரோணர், கிருபர், அசுவத்தாமா, திருதராஷ்டிரன், கௌரவ நூற்றுவர், சபையோர் என்று எல்லோரிடமும் விடைபெறுகிறான். ஹரிமொழி |
| |
 | ரத்த சம்பந்தம் மட்டுமே உறவல்ல |
ஒரு கசப்பைச் சாப்பிட்ட பிறகு சர்க்கரை இல்லாமலே எதுவும் இனிக்கும். அதுபோலத்தான் உறவும். புன்னகை செய்யுங்கள். புதிய மனிதர்களைச் சந்தியுங்கள். நன்றாக இருக்கட்டும் உங்கள் எதிர்காலம். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | குரு விஷால் ரமணி - 250 |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியை வாழ்விடமாக கொண்ட இந்திய வம்சாவளியினர் கடந்த 50 ஆண்டுகளில் காலூன்றி, அறிவியல், தொழில்நுட்பம் முதலிய துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்து... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: ஹூஸ்டன் பல்கலையில் தமிழிருக்கை |
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைந்துள்ளதை அடுத்து, வட அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலம் ஹூஸ்டன் மாநகரில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்கப்பட உள்ளது. பொது |