| |
 | மனம் படைத்தவர்கள் |
பாரு முத்து, யாரு பணம் கட்டறாங்களோ அவங்கதான் நம்ம துறை சார்பாக இந்த அகில இந்திய கலைஞான பட்டறை மற்றும் போட்டியில் கலந்துக்க முடியும். இந்த நிகழ்ச்சி மத்திய அரசாங்கம் மூலம் நடக்கறதனாலே... சிறுகதை |
| |
 | முன்னோட்டம்: நாடகம்: 'சர்வம் பிரம்மமயம்' |
சிகாகோவில் இயங்கி வரும் லாபநோக்கற்ற CAIFA மற்றும் GC Vedic அமைப்புகள் இணைந்து, ஆதிசங்கரரின் வாழ்க்கையை 'சர்வம் பிரம்மமயம்' என்ற தலைப்பில் தமிழ் நாடகமாக வழங்க இருக்கிறது. பொது |
| |
 | கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா |
அந்தச் சிறுவனுக்கு வயது 12. சாதாரண மத்தியதரக் குடும்பம். அக்கா வைஷாலிக்கு சதுரங்கத்தில் அளவுகடந்த ஆர்வம். செஸ் க்ளப்பில் பயின்று வந்தாள். அக்கா விளையாடுவதைப் பார்த்து நான்கு வயதுத் தம்பிக்கும் ஆர்வம்... சாதனையாளர் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் வகைதொகை இன்றியே அவர் புரிந்தவை! |
பாண்டவர்கள் மறுசூதில் தோற்றபோது மீண்டும் அதுவேதான் நடந்தது. வெற்றிக் களிப்பில் போதை தலைக்கேற கௌரவர்கள் நடந்துகொண்டதையெல்லாம் விவரிக்க நமக்கு இடம் போதாது என்றாலும்... ஹரிமொழி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 6) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மனமே, கேளாதே! |
ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவத்சாங்கர் என்றொரு கிராமநிர்வாகி இருந்தார். அந்தக் கிராமத்தினர் அவரைக் கூரேசர் என்றழைத்தனர். கூரேசர் ராமானுஜாசார்யர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ ராமானுஜரின் சீடராகி... சின்னக்கதை |