| |
 | உலக அழகி |
ஹாலில் ஸஹனாவுக்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் பலத்த விவாதம். இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போனால் கைகலப்பில் இறங்கி விடுவார்கள் போலிருக்கிறதே என்று சலித்தபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் ஜோதி. சிறுகதை |
| |
 | மேலாண்மை பொன்னுச்சாமி |
முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி (67) காலமானார். இவர், விருதுநகர் மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள மேலாண்மறைநாடு கிராமத்தில் செல்லச்சாமி - அன்னபாக்கியம் தம்பதியரின் மகனாக... அஞ்சலி |
| |
 | அருட்பிரகாச வள்ளலார் (பகுதி - 2) |
கருங்குழியில் வசித்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லங்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிறு அகல்விளக்கின் ஒளியில் எழுதுவது வள்ளலாரின் வழக்கம். வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தம்மாள் வள்ளலார்மீது... மேலோர் வாழ்வில் |
| |
 | மனதில் சுமந்த குப்பை |
கடல் அலைபோல ஒரு பிரச்சனை மேல் இன்னொன்று வந்துகொண்டே இருந்தும், survival-க்காக நீங்கள் உங்களுக்குள் பாரத்தை அழுத்தி அழுத்தி வைத்தபடி வெளிச்சுமையை இறக்க ஓடிக்கொண்டே இருந்திருக்கிறீர்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | குற்றம் புரிந்தவன் வாழ்…. |
நியூஸ் ஸ்டால்களைக் கடந்து வெளிச்சம் குறைவான இடத்தில் பெண் சடலம். கை இல்லா டி சர்ட், கிழிந்த ஜீன்ஸ், ஆண் சிகை அலங்காரத்துடன் மேல்குடியாக இருந்தாள். அருகில் போனால் அவள் போட்டிருந்த டியோ... சிறுகதை |
| |
 | எம்.ஜி. சுரேஷ் |
தமிழின் மிகச்சிறந்த கோட்பாட்டு எழுத்தாளரும், பின்நவீனத்துவத்தைப் பரவலாக அறியச் செய்தவருமான எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ் சிங்கப்பூரில் காலமானார். 1953ல் மதுரையில் பிறந்த இவர், எழுத்துப் பயணத்தை... அஞ்சலி |