Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
காலா
ரஜினி நாயகனாக நடிக்கும் படம் 'காலா'. நாயகிகளாக ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நானா படேகர், அஞ்சலி மேலும்...
 
சுகி சுப்பிரமணியன்
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் என படைப்பிலக்கியத்தின் பல தளங்களிலும் முத்திரை பதித்தவர் சுகி சுப்பிரமணியன். இவர், மார்ச் 22, மேலும்...
 
வெந்தய தோசை
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 1/2 டம்ளர்
பச்சை அரிசி - 1/2 டம்ளர்
உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடி
வெந்தய
மேலும்...
 
'சித்தாந்தச் செம்மல்' க.வெள்ளைவாரணனார்
"புலமையால் தலைமை பெற்றவர்; பணி செய்த பல்கலைக்கழகங்களால் பெருமை பெற்றவர்; தம் அரிய ஆய்வு நூல்களால் புகழ் பெற்றவர்; பேராசிரியப் மேலும்...
 
கவிஞர் அப்துல்ரகுமான்
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை...அஞ்சலி
போன்சாய்
"இதுபோல் ஒரு முழு மரத்தையே சின்னச் சின்னதாய் வளர்ப்பதற்கு பெயர் என்ன வைத்திருக்கிறீர்கள்?" என்றான் சியாமளன், காவ்யாவின் அரையடிக்கு அரையடி சதுரத் தொட்டியில் பச்சை...சிறுகதை
ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 1)
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும்...மேலோர் வாழ்வில்
கூகிளுக்கு வந்த கொக்குகள்
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த...எனக்குப் பிடிச்சது
கழனியூரன்
மண்மணக்கும் கிராமத்துக் கதைகளை எழுதிவந்த கழனியூரன் (63) சென்னையில் காலமானார். இயற்பெயர் எம்.எஸ். அப்துல்காதர். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே கழுநீர்குளம்.அஞ்சலி
வானம்பாடிகள்
நெருக்கியடித்த கூட்டத்தைக் கடந்து, மேலேவந்து விழுந்த மனிதர்களைத் தாண்டி, வழிநெடுகக் காத்திருந்த பார வண்டிகளிலிருந்து ஒதுங்கி, நெரிசலில் கசங்கி பதினோராம் நம்பர் பிளாட்ஃபார்ம் வந்து...சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: புவி தாங்கும் துருபதன் கன்னி நான்
- ஹரி கிருஷ்ணன்

குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-14a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline