| |
 | கவிஞர் அப்துல்ரகுமான் |
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை... அஞ்சலி |
| |
 | போன்சாய் |
"இதுபோல் ஒரு முழு மரத்தையே சின்னச் சின்னதாய் வளர்ப்பதற்கு பெயர் என்ன வைத்திருக்கிறீர்கள்?" என்றான் சியாமளன், காவ்யாவின் அரையடிக்கு அரையடி சதுரத் தொட்டியில் பச்சை... சிறுகதை |
| |
 | ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 1) |
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும்... மேலோர் வாழ்வில் |
| |
 | கூகிளுக்கு வந்த கொக்குகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த... எனக்குப் பிடிச்சது |
| |
 | கழனியூரன் |
மண்மணக்கும் கிராமத்துக் கதைகளை எழுதிவந்த கழனியூரன் (63) சென்னையில் காலமானார். இயற்பெயர் எம்.எஸ். அப்துல்காதர். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே கழுநீர்குளம். அஞ்சலி |
| |
 | வானம்பாடிகள் |
நெருக்கியடித்த கூட்டத்தைக் கடந்து, மேலேவந்து விழுந்த மனிதர்களைத் தாண்டி, வழிநெடுகக் காத்திருந்த பார வண்டிகளிலிருந்து ஒதுங்கி, நெரிசலில் கசங்கி பதினோராம் நம்பர் பிளாட்ஃபார்ம் வந்து... சிறுகதை |