| |
 | கவிஞர் அப்துல்ரகுமான் |
வானம்பாடி மரபில் வந்த கவிஞர் அப்துல்ரகுமான் (80), சென்னையில் காலமானார். 1937ல் மதுரையில் பிறந்த இவர், இளவயது முதலே தமிழ்க் காதல் கொண்டிருந்தார். முதுகலைப் படிப்பை... அஞ்சலி |
| |
 | தெரியுமா?: அட்லாண்டா: இந்து விரைவுச் சுயம்வரம் |
"இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!" என்றார் ஹூஸ்டனில் இருந்து வந்திருந்த பெண். ஹூஸ்டனில் நடந்த முந்தைய இரண்டு யூ.எஸ். விவாஹ் நிகழ்வுகளையும்... பொது |
| |
 | பழமுதிர்சோலை முருகன் ஆலயம் |
மதுரைக்கு அருகே இயற்கை எழில்சூழ மிளிரும் தலம் பழமுதிர்சோலை. மலை அடிவாரத்திலிருந்து ஆலயத்துக்குச் செல்லப் பேருந்து, ஆட்டோ வசதி உண்டு. முருகனின் அறுபடை வீடுகளில்... சமயம் |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
சாகித்ய அகாதமி 2016ம் ஆண்டிற்கான பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகளை அறிவித்துள்ளது. முனைவர் வேலு சரவணன் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார். பொது |
| |
 | போன்சாய் |
"இதுபோல் ஒரு முழு மரத்தையே சின்னச் சின்னதாய் வளர்ப்பதற்கு பெயர் என்ன வைத்திருக்கிறீர்கள்?" என்றான் சியாமளன், காவ்யாவின் அரையடிக்கு அரையடி சதுரத் தொட்டியில் பச்சை... சிறுகதை |
| |
 | கழனியூரன் |
மண்மணக்கும் கிராமத்துக் கதைகளை எழுதிவந்த கழனியூரன் (63) சென்னையில் காலமானார். இயற்பெயர் எம்.எஸ். அப்துல்காதர். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே கழுநீர்குளம். அஞ்சலி |