Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கிரகணம்
கிருஷ்ணா, சந்திரன் நாயகர்களாக நடிக்கும் படம் 'கிரகணம்'. நாயகியாக நந்தினி என்ற புதுமுகம் அறிமுகம். முக்கிய வேடங்களில் கருணாஸ், மேலும்...
 
குளச்சல் மு. யூசுப்
மலையாளத்திலிருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் மு. யூசுப். இவர் குமரி ம மேலும்...
 
கேழ்வரகுமேதி அடை
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 2 கிண்ணம்
வெந்தயக் கீரை - 1 கிண்ணம்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கி
மேலும்...
   
தெரியுமா?: கண்ணப்பன் கலை அருங்காட்சியகம்
2017 மே மாதம் 26ம் நாள் டெக்சஸ் பியர்லாண்டில் கண்ணப்பன் கலை அருங்காட்சியகம் (Kannappan Art Museums) திறந்து வைக்கப்பட்டது. திரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் வரவேற்புரை நல்கினார்.பொது
சுய முயற்சியால் பெருஞ்செல்வரான பெண்மணி ஜெயஶ்ரீ உள்ளால்
சுய முயற்சியால் பெருஞ்செல்வர் ஆன அமெரிக்கப் பெண்மணிகள் 60 பேரில் ஒருவராகத் திருமதி. ஜெயஸ்ரீ வேதாந்தம் உள்ளால் அவர்களைக் குறிப்பிட்டுள்ளது பிரபல Forbes பத்திரிகை. 840 மில்லியன் டாலர் சொத்து...சாதனையாளர்
நோன்புக் கஞ்சி
சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை நிமிடத்துக்கொரு முறை பார்த்தவாறு குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தாள் ஜமீலா. எவ்வளவு நேரம் நடந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. நெஞ்சில் படபடப்பும், முகத்தில்...சிறுகதை
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம்
திருக்கழுக்குன்றம் சென்னையிலிருந்து 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து, கார் மூலம் அடையலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையும், பெருமையும் உடையது. சமயக் குரவர் நால்வராலும்...சமயம்
வேற்றுமையில் ஒற்றுமை
உன்னைப்போல நான் என்னைப்போல நீ என்றுணர்ந்த பொழுதில் எதிலாவது வேறுபட்டு யோசிக்க வேண்டும் என்று முனைவதிலும் நாம் ஒன்றாகவே யோசிக்கிறோம்.கவிதைப்பந்தல்
நா. காமராசன்
புதுக்கவிதைக்கு புதுரத்தம் பாய்ச்சிய இவர், தேனி மாவட்டம் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார்.அஞ்சலி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அறங்கெட்ட சபை
- ஹரி கிருஷ்ணன்

மறுபடியும் நறுமணம்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-13e)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline