| |
 | அறத்தைக் கைவிடாத அரசன் |
அரசனான பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணரின் பக்தன் மட்டுமல்ல, அறவழியில் நிற்பவன், கொடை வள்ளல். எவரேனும் உதவி கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லவே மாட்டான். சின்னக்கதை (1 Comment) |
| |
 | தெரியுமா?: Inclusive World: மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் |
Inclusive World என்னும் லாபநோக்கற்ற அமைப்பு கலிஃபோர்னியா மில்பிடாஸ், கூபர்டினோ இடங்களில் நான்கு ஆண்டுகளாக இலவசத் தொண்டாற்றி வருகிறது. இது சமுதாயத்தில் வாய்ப்புக் கிடைக்காத 13 வயதுக்கு... பொது |
| |
 | தெரியுமா?:AID Bay area: 'உணவு,விவசாயம் மற்றும் எதிர்காலம்' |
நவம்பர் 5, 2016 சனிக்கிழமை அன்று, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஹவானா அறையில், மதியம் 2:00 மணிமுதல் 5:00 மணிவரை, Association for India's Development (AID Bay area)... பொது |
| |
 | இந்தியத் தாயும் அமெரிக்க மகனும் |
15 நாட்களாக அவனுக்கு என்னென்ன பிடிக்கும் எனப் பார்த்துப் பார்த்து சாமான் வாங்கியது, அவன் அறையைச் சுத்தப்படுத்தி உறை புதிதாகப் போட்டது, உச்சிவெயில் தலையில் பட அரைத்தது, இரவு எரிச்சலூட்டிய... சிறுகதை (1 Comment) |
| |
 | பாசம் என்ற போர்வையில்... |
நம்முடைய அன்னியோன்னிய உலகில் நமக்குக் கிடைத்த ஓர் அருமை உறவு நம் குழந்தை. அவன்(ள்) வளர, வளர விலகித்தான் போவார்கள். தவழ்வார்கள். ஓடுவார்கள். பறப்பார்கள். பிரிந்து கொண்டேதான் போவார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சுமை தூக்கிய கண்ணன் |
நான் பதினைந்து வயதிலிருந்தே பக்தியில் முழுகிவிட்டவள். மார்கழி மாதம் பாவைநோன்பு ஆறு வருடம் நோற்றிருக்கிறேன். என் இஷ்டதெய்வமே கண்ணன்தான்! எனக்கு நிறைய இறையனுபவங்கள் உண்டு. இருந்தாலும்... அனுபவம் |