| |
 | கணவன், மனைவி, நடுவில் குழந்தை |
தும்மினால் Google, இருமினால் E.R! மனைவி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | விழிகளில் வெள்ளம்! |
விலகிச் சென்றேன், விரட்டி வந்தாய்; வியக்கச் செய்து, விரும்ப வைத்தாய்! வினாடிப் பொழுதில் வெறுத்தும் விட்டாய்; விரட்டி அடித்து விலகிச் சென்றாய். கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | ஆமருவி தேவநாதன் எழுதிய 'நான் இராமானுசன்' |
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்தஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். www.amaruvi.in என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார். நூல் அறிமுகம் (1 Comment) |
| |
 | தெரியுமா?: TNF: அசோக்நகர் நூலகம் சீரமைப்பு |
சென்ற ஆண்டு டிசம்பரில் சென்னை பெருவெள்ளத்தில் பேரழிவுகண்ட அசோக்நகர் பொதுநூலகம், தமிழ்நாடு அறக்கட்டளை மற்றும் பல அமைப்புகளின் உதவியுடன், சீர்செய்யப்பெற்று இன்றைக்குப் புதுப்பொலிவோடு நிற்கிறது. பொது |
| |
 | நடராஜ் வைரவன் |
இது நம்மவர்கள் சமையல் போட்டிகளில் கைவரிசையைக் காட்டும் சீசன்போலும். சென்ற இதழில் Chopped நிகழ்வில் வென்ற ஆர்த்தி சம்பத்துடன் உரையாடினோம். தற்போது நடராஜ் வைரவன். 13 வயதான நளராஜ்... சாதனையாளர் |
| |
 | புதிரான மனைவி |
என் மனைவி வேதாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். 67 வயதிலும் பிள்ளைவீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கிறாள். பாவமாக இருக்கிறது. டயாபடிக் வேறு. இந்தியாவிலிருந்து பிள்ளை நந்து வீட்டுக்கு வந்து... சிறுகதை |