| |
 | வியட்நாம் வீடு சுந்தரம் |
இயக்குநர், திரைக்கதை, வசன ஆசிரியர், நடிகர் என மூன்று தளங்களிலும் முத்திரை பதித்த வியட்நாம் வீடு சுந்தரம் (இயற்பெயர் கே. சுந்தரம்) தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார். அஞ்சலி |
| |
 | ஆன்லைன் முதல்வன் |
வேறென்ன வாங்குவேன்? என்னமோ நகையும் நட்டும் நான் வாங்குறமாதிரி. பசங்களுக்கு சில புத்தகங்கள் மலிவா போட்டிருக்கான். உங்களுக்கு 2 சட்டை. ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம். அப்புறம்... சிறுகதை (2 Comments) |
| |
 | நூறாண்டு கண்ட என்.எஸ். ராமச்சந்திரன் |
அட்லாண்டாவாழ் திரு. என்.எஸ். ராமச்சந்திரன் அவர்களது நூறாவது பிறந்தநாள் விழா அவரது மகன்கள் நடத்தும் ஐஸிக்மா நிறுவன வளாகத்தில் ஆகஸ்ட் 7ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது. பொது |
| |
 | பாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள் |
10 ஆண்டுகளாக சான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப்பகுதியில் இயங்கிவரும் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி தமிழ்ச் சங்கம் தனது 2016-18 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளாது... பொது |
| |
 | எல்லாம் பிரம்மம் |
ஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், "குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா" என்று சொல்லிக்கொடுத்தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள். சின்னக்கதை |
| |
 | நா.முத்துக்குமார் |
கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர். அஞ்சலி |