| |
 | அக்கரை மோகம் |
சிலுசிலுவென்று அடிக்கும் மேல்காற்றில் உலர்ந்துபோன உடலை நனைக்கும் முடிவில் பெரியசாமி பாசன வாய்க்காலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். இருபுறமும் பசேலென்று பாசன வளமையில் தலையாட்டி... சிறுகதை |
| |
 | அம்பாளும் நானும் |
தியான வகுப்புகளுக்குச் செல்லும்போது "உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான இடத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் ஏழுகடல் தாண்டி ஏழு... எனக்குப் பிடிச்சது (1 Comment) |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 22) |
வள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். "நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள்... புதினம் |
| |
 | அன்விதா பிரபாத் |
டெக்சஸைச் சேர்ந்த நான்கே வயதான அன்விதா பிரபாத் ஆத்திசூடியின் 109 செய்யுள்களையும் முழுமையாகச் சொல்லி 5 வயதுக்குக் கீழானோர் பிரிவில் முதற்பரிசைத் தட்டிச் சென்றார். ஜனவரி 23, 2016 அன்று... சாதனையாளர் |
| |
 | பிரணவ் சாயிராம் |
8 வயது மற்றும் அதற்குக் கீழ்ப்பட்ட பிரிவில் பிரணவ் சாயிராம் US ஜூனியர் நேஷனல் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். US செஸ் ஃபெடரேஷன் லிவர்மோர் சமுதாய மையத்தில் நடத்திய இந்தப் போட்டிகளில்... சாதனையாளர் |
| |
 | சொல் என்ன செய்யும்? |
ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக... சின்னக்கதை |