| |
 | சந்தக்கவிமணி தமிழழகன் |
லட்சக்கணக்கான சந்தக் கவிதைகளை எழுதியவரும், சித்திரக் கவிதைகளில் வல்லவரும், ஆசுகவியுமான தமிழழகன் (86) சென்னையில் காலமானார். தூத்துக்குடியில் ஏப்ரல் 21, 1929 அன்று வேலு... அஞ்சலி |
| |
 | கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் |
தமிழ்த் திரையின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (86) சென்னையில் காலமானார். 1929ம் ஆண்டில், சீனிவாச நாயுடு-விஜயத்தம்மாள்... அஞ்சலி |
| |
 | மகாசூரியன் |
நகோமி, மெதுவாக எட்டுவைத்து நடந்தாள் துணிப்பொதியை இரண்டு கரங்களாலும் அணைத்தபடி. செலுத்தப்பட்டது போல் அவள் கால்கள் தானாய் நடந்தன. பொத்தலிட்ட அவள் இருதயத்தில் இருந்துதான் குருதி... சிறுகதை |
| |
 | திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில் |
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குத் தென்கிழக்கில் 15 கி.மீ, தூரத்தில் உள்ளது திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில். பல்வேறு சிறப்புக்களை உடைய இத்தலம்... சமயம் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 16) |
மூன்று மிகநுண்ணிய நுட்பங்களை குட்டன்பயோர்க் நிறுவன நிபுணர்குழாமின் கூட்டுமுயற்சியால் உருவாக்கி ஒருங்கிணைத்ததால்தான் முப்பரிமாண அங்கப் பதிப்பில் இரண்டாவதான முழு அங்கப் பதிப்புத் தடங்கலை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | வையக்கவி பாரதியின் வைரக்கவி |
சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா... பொது |