Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
புகழ்
ஜெய் நாயகனாகவும், சுரபி நாயகியாகவும் நடிக்கும் படம் புகழ். ஜெய்யின் அண்ணனாக முக்கியமான வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார். இரட்டை மேலும்...
 
சி.எம். முத்து
"அறுபது ஆண்டுக்கால இலக்கிய வரலாற்றில் திராவிடப் பாரம்பரியத்தில் எழுதவந்த அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி உட்படவும் நூற்றுக்கணக்கா மேலும்...
 
கிச்சன் கில்லாடி வெற்றிக் குறிப்புகள்
புற்றுநோய் அமைப்பு அறக்கட்டளை (Cancer Institute Foundation) கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் நடத்திய போட்டியில் பரிசுகளைத் தட மேலும்...
 
கோ. முத்துப்பிள்ளை
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், கீ. இராமலிங்கம் ஆகியோர் வழியில் நின்று தமிழில் ஆட்சிமொழிச் சொற்களை உருவாக்கி அளித்தவர் கோ. முத்த மேலும்...
 
சந்தக்கவிமணி தமிழழகன்
லட்சக்கணக்கான சந்தக் கவிதைகளை எழுதியவரும், சித்திரக் கவிதைகளில் வல்லவரும், ஆசுகவியுமான தமிழழகன் (86) சென்னையில் காலமானார். தூத்துக்குடியில் ஏப்ரல் 21, 1929 அன்று வேலு...அஞ்சலி
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
தமிழ்த் திரையின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரும் சிறந்த திரைக்கதை ஆசிரியருமான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (86) சென்னையில் காலமானார். 1929ம் ஆண்டில், சீனிவாச நாயுடு-விஜயத்தம்மாள்...அஞ்சலி
மகாசூரியன்
நகோமி, மெதுவாக எட்டுவைத்து நடந்தாள் துணிப்பொதியை இரண்டு கரங்களாலும் அணைத்தபடி. செலுத்தப்பட்டது போல் அவள் கால்கள் தானாய் நடந்தன. பொத்தலிட்ட அவள் இருதயத்தில் இருந்துதான் குருதி...சிறுகதை
திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில்
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்குத் தென்கிழக்கில் 15 கி.மீ, தூரத்தில் உள்ளது திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில். பல்வேறு சிறப்புக்களை உடைய இத்தலம்...சமயம்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 16)
மூன்று மிகநுண்ணிய நுட்பங்களை குட்டன்பயோர்க் நிறுவன நிபுணர்குழாமின் கூட்டுமுயற்சியால் உருவாக்கி ஒருங்கிணைத்ததால்தான் முப்பரிமாண அங்கப் பதிப்பில் இரண்டாவதான முழு அங்கப் பதிப்புத் தடங்கலை...சூர்யா துப்பறிகிறார்
வையக்கவி பாரதியின் வைரக்கவி
சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா...பொது
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கர்ணனும் சல்யனும்
- ஹரி கிருஷ்ணன்

மனத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline