Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
இங்கிலீஷ் படம்
நாயகன், வில்லன் யாருமில்லாமல் கதையையே நாயகனாக நம்பி உருவாகும் படம் இங்கிலீஷ் படம். இதில் ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி, மதுமிதா உ மேலும்...
 
கௌதம நீலாம்பரன்
கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களை எழுதியவர் கௌதம நீலாம்பரன். இவர் ஜூ மேலும்...
 
அரிசித் தின்பண்டங்கள்
அரிசி வடை

தேவையான பொருட்கள்
வடித்த சாதம் (நன்றாக மசித்தது) - 1 கிண்ணம்
கடலைமாவு - 1/2 கிண்ணம்
மேலும்...
   
தெரியுமா?: PNG ஜுவெல்லர்ஸ் ஃப்ரீமான்ட் கிளை துவக்கம்
PNG ஜுவெல்லர்ஸ் தமது இரண்டாவது கிளையை ஃப்ரீமான்டில் அக்டோபர் மாதம் தொடங்கினர். பிரபல பாலிவுட் கதாநாயகி ப்ரீதி ஜிந்தா இதனைத் துவக்கிவைத்தார். PNG குழும சேர்மன் & MD சௌரப்...பொது
ஜில்லுவுக்கு கல்யாணம்
எல்லா இந்தியப் பெற்றோர்களையும் போல என் அப்பா அம்மாவுக்கும் தங்கள் ஒரே பெண்ணான என்னை நல்லபடியாகக் கல்யாணம் செய்துகொடுப்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம்.சிறுகதை
தெரியுமா?:கிச்சன் கில்லாடி போட்டி முடிவுகள்
புற்றுநோய் அமைப்பு அறக்கட்டளை (Cancer Institute Foundation) கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் 'கிச்சன் கில்லாடி' என்ற சமையல் போட்டியை நடத்தியது. இரண்டு சுற்றுகளாக...பொது
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆலயம்
ஸ்ரீமுஷ்ணம் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திலிருந்து மேற்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். நெய்வேலியிலிருந்து பேருந்துகள் உண்டு. 108 வைஷ்ணவ திவ்யதேசங்களில்...சமயம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 19)
சக்கரவர்த்தியின் கையில் சிக்கக்கூடாது, சிக்கினாலும் தன் செல்ஃபோனை எப்படியாவது பாதுகாத்து தனக்குக் கிடைத்த ஆதாரங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னும்...புதினம்
பாலக்கரை வீடு
அப்பா காலமானபிறகு வருடமுடிவில் எல்லோரும் ஒருமுறையாவது ஒருவர் வீட்டில் கூடுவது என்பது பல வருடங்களாக ஒரு சடங்காகி இருந்தது. ஒன்பது மணிக்குத் துவங்குவதாய் ஏற்பாடு.சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நீயும் நானுமா கர்ணா...
- ஹரி கிருஷ்ணன்

முதிர்ச்சி உண்டு, தெளிவு வரும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline