| |
 | Tuesdays with Morrie |
தினமும் அலுவலகத்துக்குச் செல்லும் நெடுநேரப் பயணத்தில் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை வருகின்றன. அச்சுப் புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம் பெறமுடிகிறது. எனக்குப் பிடிச்சது (1 Comment) |
| |
 | 3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா |
3rd i தனது 13வது வருடாந்தர 'சான் ஃப்ரான்சிஸ்கோ சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா, பாலிவுட் அண்ட் பியாண்ட், நியூ பீப்பிள் மற்றும் காஸ்ட்ரோ திரையரங்குகளில் அக்டோபர் 22 முதல் 25வரை... பொது |
| |
 | குசேலரும் நானும் |
நான் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு சுரங்கம் இருந்தது. சுரங்கத்திலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது. நிலக்கரி வேறு பொருட்கள் தயாரிக்க உபயோகிக்கப்பட்டது. இந்த ஊரில் தடுக்கி விழுந்தால் எஞ்சினியர்... சிறுகதை (1 Comment) |
| |
 | சமையல் |
ஆடையிட்ட பாலினை ஊதி விலக்குவதுபோல எளிதல்ல உனது பிடிவாதத்தை விலக்குவது. மஞ்சள் கலந்து வெந்து நிறமிழந்த கத்தரிக்காய் போல நிறம் மாறக்கூடியதில்லை உனது கற்பனைகள்... கவிதைப்பந்தல் |
| |
 | டாக்டர். சுந்தரவேலும் திருமூலர் பிராணாயாமமும் |
டாக்டர். சுந்தரவேல் பாலசுப்பிரமணியன். மெடிக்கல் யுனிவர்சிடி ஆஃப் சவுத் கரோலினாவில் ஆராய்ச்சித் துணைப்பேராசிரியர். அவர் ஒரு செல் பயாலஜிஸ்ட்கூட. திருமூலர் அருளிய திருமந்திரத்தில் கூறியபடி... பொது |
| |
 | கண்ணகியும் வாசுகியும் |
மலேசியாவில் பிறந்த நான் வளர்ந்தது பூராவும் பெரியகுளத்தில். அந்தக்காலப் பெரியகுளம் ஒரு சின்ன சொர்க்கம். தட்டாத குழாய்த் தண்ணீர், நிற்காத மின்சாரம், காய்கறிகள்... சிறுகதை |