| |
 | ராகுதசை |
சூரியன் பூமியையே ஆக்கிரமித்துவிட்ட போதிலும் இன்னும் என் போர்வைக்குள் வர முடியவில்லை என்ற ஆணவந்தான் எனக்கு! அந்த ஆணவத்தை உடைத்தெறிய ஆண்டவனால் அனுப்பப்பட்ட வீராங்கனைபோல... சிறுகதை |
| |
 | தமிழகத்துக்கு 12 ஸ்மார்ட் நகரங்கள் |
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அண்மையில் நாடு முழுவதிலும் 98 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக அறிவித்தார். இதில் தமிழ்நாடு, சென்னை உட்பட 12 நகரங்களைப் பெற்றுள்ளது. பொது |
| |
 | itsdiff ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா |
விரிகுடாப் பகுதித் தமிழர்கள் Itsdiff வானொலி நிகழ்ச்சியை நன்கு அறிவார்கள். மார்ச் 2005ல் தொடங்கப்பட்ட itsdiff இப்போது பத்தாவது ஆண்டுவிழா கொண்டாடுகிறது. இதுவரை ஐநூறுக்கும் மேல்... பொது |
| |
 | சங்கீத சாம்ராட் போட்டிகள் |
சங்கீத் சாம்ராட்-கர்நாட்டிக் ப்ரீமியர் லீக் 2015. உலகின் சிறந்த கர்நாடக இசைக்கலைஞரைத் தேர்ந்தெடுக்கும் இந்தப் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. அபயம் க்ரியேஷன்ஸின் கண்ணன் ஐயர், சுபாஷிணி... பொது |
| |
 | தன்வி ஜெயராமன் |
"பாலியல் வன்முறைக்கு ஆளாவோரில் 54 சதவீதம் பேர் முதலாண்டுக் கல்லூரி மாணவியர்" என்று தொடங்குகிறார் அந்த இளம்பெண். அரங்கத்திலுள்ளோர் சற்றே அதிர்ந்து பின் நிமிர்ந்து உட்காருகிறார்கள். சாதனையாளர் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எரிந்த மாளிகை |
நம் வாசகர் திரு. பார்த்தசாரதி "பாண்டவர்களின் வருகைக்கு முன்னமேயே அரக்குமாளிகைதான் தயாராக இருந்ததே, பாண்டவர்கள் அங்கே வாசம் செய்ய வந்தவுடனே கொளுத்திவிட வேண்டியதுதானே, எதற்காக... ஹரிமொழி (3 Comments) |