| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அமங்கலமான மங்கலம் |
வாரணாவதத்துக்குப் புறப்பட்ட பாண்டவர்களிடம் மகிழ்ச்சி தென்படவில்லை என்பதைப் பார்த்தோம். மாறாக 'துக்கத்துடனேயே' போனார்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. இங்கே ஹஸ்தினாபுரத்து மக்களிடமும்... ஹரிமொழி (4 Comments) |
| |
 | ஆதரவு தந்து அச்சத்தை அகற்றுங்கள்.... |
'குற்ற உணர்ச்சி' (செய்தது சின்னதோ, பெரியதோ) மனிதர்களுக்கு மனச்சாட்சி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. பயம்தான் குற்ற உணர்ச்சிக்கு ஆதாரமாகச் செயல்படுகிறது. நாம் செய்யும் அல்லது செய்த... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | 'ஒரு அரிசோனன்' எழுதிய 'தமிழ் இனி மெல்ல…' |
'தமிழ் இனி மெல்ல…' என்னும் இப்புதினத்தின் ஆசிரியர் திரு. மகாதேவன் ('ஒரு அரிசோனன்') காரைக்குடியில் பிறந்தவர். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் புலமையுடையவர். அண்ணாமலைப்... நூல் அறிமுகம் |
| |
 | தேவையற்ற சுமை |
ஒவ்வொரு முறை பயணிக்கும்போது குளிருக்கு அடக்கமாய் சால்வையும் வழித்துணைக்குப் புத்தகமும் வேண்டுமென்பது பயணப்பட்ட பின்னரே நினைவுக்கு வரும். கவிதைப்பந்தல் |
| |
 | பினோ ஸெஃபைன் - கடவுள் தந்த புதையல் |
பினோ ஸெஃபைன் (Beno Zephine) முற்றிலும் பார்வையற்றவர். 25 வயதான பினோ 2013-14ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 343வது இடத்தைப் பிடித்தார். ஆனால், இவர் விரும்பிய... சாதனையாளர் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 11) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். சூர்யா துப்பறிகிறார் |