| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 11) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | இப்போது திரும்பிவிடக்கூடாது |
மிகப்பெரியதுமல்லாத மிகச்சிறியதுமல்லாத கட்டுமான நிறுவனத்தில் சாவன்னா என்னும் சாகுல்ஹமீத் 'ஜெனரல் லேபர்' - தொழிலாளி. இதுதான் வேலை, தனக்கு இது தெரியும் என்று குறிப்பிட்ட வேலைக்கு... சிறுகதை (2 Comments) |
| |
 | கடவுள் இருக்கிறாரா? |
இன்னும் ஐம்பது நிமிஷத்தில் மாலினி இங்கு வந்துவிடுவாள். வந்தாக வேண்டும். அவளுக்காகத்தான் இந்த ஆளரவமில்லாத மகாபலிபுரத்தை ஒட்டிய குளக்கரையில் பாழ்மண்டபத்தில் நான்கு மணியிலிருந்து... சிறுகதை (3 Comments) |
| |
 | விடியல் |
விடிவது அனைத்தும் விடியலாகிவிடாது... காரிருள் நீங்கி வெளிச்சம் வரின், விடியல் ஆகலாம். முந்தையநாள் தூங்கி, மறுநாள் எழுந்த எம் வர்க்கத்தினருக்கு... கவிதைப்பந்தல் |
| |
 | 'ஒரு அரிசோனன்' எழுதிய 'தமிழ் இனி மெல்ல…' |
'தமிழ் இனி மெல்ல…' என்னும் இப்புதினத்தின் ஆசிரியர் திரு. மகாதேவன் ('ஒரு அரிசோனன்') காரைக்குடியில் பிறந்தவர். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் புலமையுடையவர். அண்ணாமலைப்... நூல் அறிமுகம் |
| |
 | தேவையற்ற சுமை |
ஒவ்வொரு முறை பயணிக்கும்போது குளிருக்கு அடக்கமாய் சால்வையும் வழித்துணைக்குப் புத்தகமும் வேண்டுமென்பது பயணப்பட்ட பின்னரே நினைவுக்கு வரும். கவிதைப்பந்தல் |