Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சவுகார்பேட்டை
ஆவி, பேய், திகில், அமானுஷ்யப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கையில் அந்தப் பட்டியலில் வருகிறது 'சவுகார்பேட்டை'. ஸ்ரீகா மேலும்...
 
ஜோதிர்லதா கிரிஜா
முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜோதிர்லதா கிரிஜா. இவர் திண்டுக்கல்லை அடுத்துள்ள வத்தலகுண்டில் 1 மேலும்...
 
பழுப்பரிசிப் பக்குவங்கள்
பழுப்பரிசி பொங்கல்

தேவையான பொருட்கள்
பழுப்பரிசி (brown rice) - 2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 3/4 கிண்
மேலும்...
 
வாணிதாசன்
'கவிஞரேறு', 'பாவலர்மணி', 'பாவலர் மன்னன்', 'புதுமைக்கவிஞர்' என்றெல்லாம் போற்றப்பட்டவர் வாணிதாசன். இயற்பெயர் ரங்கசாமி. இவர், பு மேலும்...
 
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 9)
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு...சூர்யா துப்பறிகிறார்
தெரியுமா?: TNF: தமிழகத்தில் சேவைசெய்ய இளையோருக்கு வாய்ப்பு
அமெரிக்காவில் பிறந்து வாழும் தமிழ் இளையோர் சமூகசேவையில் ஈடுபடவும், தமிழகத்தைப்பற்றி அறியவும் ஒரு வாய்ப்பைத் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) கோடைமுகாம் திட்டத்தின்மூலம் அறிமுகப்படுத்துகிறது.பொது
கோபுலு
மூத்த ஓவியரும், ஓவியப் பிதாமகராக சக ஓவியர்களால் மதிக்கப்படுபவருமான கோபுலு (91) சென்னையில் காலமானார். கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவங்கி, பத்திரிகை ஓவியர், விளம்பர நிறுவன...அஞ்சலி
சூரியனார் கோயில்
தென்னிந்தியாவில் சூரியனுக்கென்று அமைந்துள்ள ஒரே தலம் சூரியனார் கோயில். இத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும்...சமயம்
ஜெயகாந்தன்
எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.அஞ்சலி
தத்துத் தாய்
ஒண்ணரை வயது சுதாகரை இடுப்பில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த பருப்புசாதத்தை ஊட்டப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. ஒரு நாளைப்போல இந்த உணவூட்டும் படலம் மூணு வேளையும்...சிறுகதை(2 Comments)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகையின் வித்து
- ஹரி கிருஷ்ணன்

உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline