| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 9) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல |
முதலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு பறக்கப்பார்ப்போம். தோல்வியையே சந்திக்காத காலகட்டத்தில், இரண்டு கால்களையும் நழுவவிடுகிறோம். சின்னத் தோல்வியோ, பிரச்சனையோ... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | சூரியனார் கோயில் |
தென்னிந்தியாவில் சூரியனுக்கென்று அமைந்துள்ள ஒரே தலம் சூரியனார் கோயில். இத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும்... சமயம் |
| |
 | தெரியுமா?: பாதையோரத்தில் பரதநாட்டியம் |
நவா டான்ஸ் தியேட்டரின் நடனமணிகள் பரதநாட்டியம் பாதையோரத்தையும் புனிதமாக்கும் என்பதைத் தமது 'Sacred Sidewalks' நிகழ்ச்சியால் நிரூபித்தனர். அதன் கலை இயக்குனர்கள் நதி திக்கேக் மற்றும்... பொது |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் 13) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினீயரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், இதில் முறையான கல்வி இல்லாததால்... புதினம் |
| |
 | ஜெயகாந்தன் |
எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அஞ்சலி |