|  |  | 
|  | தெரியுமா?: கீதா மதிவாணன் | 
| திருச்சி பொன்மலையைச் சேர்ந்த கீதா மதிவாணன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவரது வலைப்பக்கம் 'கீதமஞ்சரி' கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல் விமர்சனம் என்று நிறைய எழுதுகிறார். ![]() பொது | 
|  |  | 
|  | உங்கள் மனநிம்மதிக்கு அவள் பொறுப்பல்ல | 
| முதலில் ஒரு காலை ஊன்றிக்கொண்டு பறக்கப்பார்ப்போம். தோல்வியையே சந்திக்காத காலகட்டத்தில், இரண்டு கால்களையும் நழுவவிடுகிறோம். சின்னத் தோல்வியோ, பிரச்சனையோ... ![]() அன்புள்ள சிநேகிதியே ![]() (2 Comments) | 
|  |  | 
|  | தாய் தாய்தான் | 
| அன்று ஞாயிற்றுக்கிழமை. பூஜையை முடித்துவிட்டு ஹாலுக்குள் பிரவேசித்த ராகவனை, அவனது மொபைல் ஃபோன் தனது இனிய சங்கீதத்தால் அழைத்தது. ஃபோனைக் கையில் எடுத்து டிஸ்ப்ளேயில் யார் என்று... ![]() சிறுகதை | 
|  |  | 
|  | ஜெயகாந்தன் | 
| எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ![]() அஞ்சலி | 
|  |  | 
|  | சூரியனார் கோயில் | 
| தென்னிந்தியாவில் சூரியனுக்கென்று அமைந்துள்ள ஒரே தலம் சூரியனார் கோயில். இத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும்... ![]() சமயம் | 
|  |  | 
|  | தத்துத் தாய் | 
| ஒண்ணரை வயது சுதாகரை இடுப்பில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த பருப்புசாதத்தை ஊட்டப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. ஒரு நாளைப்போல இந்த உணவூட்டும் படலம் மூணு வேளையும்... ![]() சிறுகதை ![]() (2 Comments) |