| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: யாருக்கு வேண்டும் மக்கள் ஆதரவு! |
துரியோதனனுடைய பொறாமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பாரதியின் பாஞ்சாலி சபதமே துரியோதனன் பொறாமையிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பொறாமை அதற்கெல்லாம் மிகப்... ஹரிமொழி |
| |
 | தெரியுமா: கணித, அறிவியல் மேதை பாஸ்கரர் |
பாரதத்தில் பண்டைய நாட்களில் பலப்பல கணித மேதைகளும் விஞ்ஞானிகளும் இருந்துள்ளனர். சக்ரவர்த்தி விக்கிரமாதித்தரின் அரசவையில் வானியல் நிபுணர் வராஹமிஹிரர் பைனாமியல் குணகங்கள்... பொது |
| |
 | தோப்பாகும் தனி மரம் |
உங்க அம்மாவைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்த பின்னும் அவங்க ஏன் உங்க அம்மாவைத் தேடல? உங்க அம்மா வேற கையில யாரோ ஓர் ஆணோட அடையாள அட்டைய வச்சிக்கிட்டு இருக்காங்க?... சிறுகதை |
| |
 | ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை |
பொதுவாக ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை உட்கார்ந்துகொண்டு உண்மையை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவர்கள் உங்கள் நிலைமையை உணர்ந்தால் கொஞ்சம் நியாயம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | வாசகர்கள் கவனத்துக்கு... |
தென்றல் மார்ச் 2015 இதழில் வெளியாகியிருந்த 'ஸ்ரீ மாதா ட்ரஸ்ட்' நிர்வாகிகளின் நேர்காணலை வாசித்தபின் பலர் எங்களையும் ட்ரஸ்டையும் தொடர்புகொண்டு உதவ விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது |
| |
 | வள்ளியம்மாள் கனவு (அத்தியாயம் 12) |
தன்முன் மேசையில் எறியப்பட்ட பரத் பற்றிய தகவல்களடங்கிய கோப்புகளைச் சக்கரவர்த்தி சல்லடைக் கண்களால் அலசியவாறே "கைலாஷ் என்ன நீ அனுப்பின ஆளைப் பிடிக்கமுடிஞ்சதா? விபரீதம் ஆவறதுக்குள்ள... புதினம் |