| |
 | திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில், கச்சனம் நாலுரோடு பஸ் நிறுத்தத்திலிருந்து 9 கி.மீ. மேற்கே உள்ளது திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து ஆட்டோ, டவுன்பஸ், மினிபஸ் உள்ளது. சமயம் |
| |
 | பறவைக்காதலர் விஜயாலயன் |
இலங்கைத்தமிழர் முனைவர். விஜயாலயன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கணினிப் பொறியியலில் ஆய்வு முடித்தவர். ஒளிப்பட ஆர்வலரான இவரது கவனம் பறவைகளின்... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன் |
இவரது வலைப்பதிவு 'சும்மா' நன்கு அறியப்பட்ட ஒன்று. கவிஞராகத் துவங்கி, வலைப்பதிவராக வளர்ந்து, பத்திரிகையாளராக, எழுத்தாளராக இன்று கோலோச்சிக் கொண்டிருப்பவர் தேனம்மை. பொது (1 Comment) |
| |
 | ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை |
பொதுவாக ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை உட்கார்ந்துகொண்டு உண்மையை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவர்கள் உங்கள் நிலைமையை உணர்ந்தால் கொஞ்சம் நியாயம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது |
எழுத்தாளரும், விமர்சகரும் மொழிபெயர்ப்பாளருமான சா. தேவதாஸுக்கு 2014ம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கபட்டுள்ளது. 'லடாக்கிலிருந்து கவிழும் நிழல்'... பொது |
| |
 | நூல் தானம் |
தங்கம், நம்ம கலாசாரத்துல புத்தகத்தைக் கலைமகளா நினைக்கிறோம். காலில் பட்டால்கூடக் கண்ணில் ஒத்திக்கிறோம். சுலபமா எடுத்து எறிஞ்சுட மனசு வரதில்லை. ஆனா காலத்தின் கட்டாயத்தாலே... சிறுகதை (1 Comment) |