| |
 | தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015 |
விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாம் ஆண்டாகக் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளது. போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை... பொது |
| |
 | ராஜம் கிருஷ்ணன் |
தமிழ்நாட்டின் முன்னோடி எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் (90) சென்னையில் காலமானார். உறவுகளால் கைவிடப்பட்டு, சில ஆண்டுகாலம் தனிமையில் முதியோர்... அஞ்சலி |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 3) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: சிகாகோ: நாட்யாவுக்கு மக்ஆர்தர் நிதிநல்கை |
சிகாகோவின் பிரபல நாட்யா டான்ஸ் தியேட்டருக்கு (Natya Dance Theater) மக்ஆர்தர் பன்னாட்டுத் தொடர்பு நிதியம் (MacArthur International Connections Fund) தாராளமான... பொது |
| |
 | தேவைகள் |
இதே லேபில் ஏற்கனவே எத்தனையோ நாள் நானே உட்கார்ந்து ப்ரோக்ராம் போட்டு இருக்கிறேன். போன செமஸ்டர்வரை நான் பி.இ. கணினியியல் மாணவி.... சிறுகதை |
| |
 | தெரியுமா?: 3rd i வழங்கும் 12வது தெற்காசியத் திரைப்பட விழா |
தர்டு ஐ தனது 12வது வருடாந்திரத் தெற்காசியத் திரைப்பட விழாவை 2014 நவம்பர் மாதம் 6 முதல் 9ம் தேதிவரை சான் ஃப்ரான்சிஸ்கோவின் பாலோ ஆல்டோவில் வழங்குகிறது. பொது |