| |
 | தெரியுமா?: டெக்ஸ்வேல்லி: ஜவுளித் துறையில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு |
உலக நெசவுத்துறையில் ஈரோடுக்குத் தனியிடம் உண்டு. பருத்திப் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஈரோடில் 7 முதல் 8 பில்லியன் யூ.எஸ். டாலர் மதிப்புள்ள நூல், வண்ணத் துணிகள்... பொது |
| |
 | எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்டவரும், தமிழகத்தில் முதன்முதல் எம்.எல்.ஏ. ஆன நடிகர் என்ற புகழ் பெற்றவருமான எஸ்.எஸ். ராஜேந்திரன் (87) சென்னையில் காலமானார். திண்டுக்கல்லை... அஞ்சலி |
| |
 | வீட்டுக்கு வந்த இசைக்குழு |
திடீரென்று ஒருநாள் மாதவன் என்னைத் தேடி வந்தான். ராதாவுக்குப் போன வாரம் ஒரு கார் ஆக்ஸிடெண்ட். வலதுகால் எலும்பு முறிவு. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த வாரம்... சிறுகதை |
| |
 | பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் அருகே 6 கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர். திருக்கைலாயத்துக்கு ஒப்பானது பேரூர் என ஈசனே, நந்தி பகவானிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உத்திர கைலாயம்... சமயம் |
| |
 | தெரியுமா?: 1330 திருக்குறள் அறிவுத்தலங்கள் |
தமிழகம் மற்றும் புதுவையில் 1330 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு திருக்குறளின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 'திருக்குறள் அறிவுத்தலங்கள்' உருவாக்க வேண்டும்... பொது |
| |
 | பொள்ளாச்சி நா. மகாலிங்கம் |
தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார். அஞ்சலி |