| |
 | காலமே நாளையைப் பற்றி சிந்தித்தால் |
மகனை அப்போதுதான் இழந்திருந்த அர்ஜுனன், ஜயத்ரதனை மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் முன்னால் கொல்வதாகவும், அப்படிச் செய்யத் தவறினால், தான் தீயில் விழுந்து இறப்பதாகவும் செய்த சபதம், சற்றே... ஹரிமொழி (1 Comment) |
| |
 | அக்ஷயா டிரஸ்ட்: தருமம் மறுபடியும் வெல்லும் |
2014 ஜூன் 5ம் தேதியன்று மெஹர் நிஷா என்ற மனநலம் குன்றிய அக்ஷயாவாசி, மதுரை அக்ஷயா வளாகத்தில் இருந்து தப்பி, பக்கத்திலிருக்கும் கிராமத்துக்குள் ஓடியிருக்கிறார். கும்பல் சூழ்ந்ததும் தன்னை... பொது |
| |
 | மகாத்மா காந்தி - பொன்மொழிகள் |
சத்தியத்தை வன்முறையால் பரப்பவே முடியாதென்று என் அனுபவம் எனக்குக் கற்பித்திருக்கிறது. தமது கொள்கையின் நியாயத்தை நம்புகிறவர்களுக்கு எல்லையில்லாப் பொறுமை தேவையாக இருக்கிறது. பொது |
| |
 | யு.ஆர்.அனந்தமூர்த்தி |
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார். அஞ்சலி |
| |
 | சந்தோஷம் |
சென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்டி முடித்துவிட்டுத் தன்னுடன் படித்த பெண்ணை பெற்றோரை சம்மதிக்க வைத்துக் கல்யாணம் செய்துகொண்டு 20 வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவுக்குப் போய் பெரிய... சிறுகதை (2 Comments) |
| |
 | மன்னிக்க வேண்டுகிறேன் |
அது காதல் திருமணம். ராகவனின் தந்தை இளவயதில் இறந்து விட்டதால், தாயாரும் அவர்களுடன்தான் வசித்து வந்தாள். ஜானகியும் காயத்ரியும் தாயும் மகளும்போல் பழகினார்கள். ராகவனின் சந்தோஷத்திற்கு... சிறுகதை |