Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
ஜீவா
பாண்டிய நாடு படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம் ஜீவா. இதில் நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க, ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கி மேலும்...
 
எஸ்.வி.வி.
ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்றுப் பின்னர் தமிழுக்கு எழுதவந்த எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கா.சி. வேங்கடரமணி. மற்றொரு மேலும்...
 
கேரட் பர்ஃபி
இந்திய உணவுப் பொருட்களை அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கும் பிடித்த வண்ணம் செய்வது ஒரு தனிக்கலை. கேரட் மேலும்...
   
ஆத்ம சாந்தி (அத்தியாயம்-7)
கேந்திரா அரக்கப்பரக்க லிஃப்ட் கதவு முழுதும் திறக்குமுன்பே அதை விலக்கித் தன் பிரத்தியேக அலுவலகத்துக்குள் நுழைந்தாள். ஃப்ரெஞ்ச் சென்டின் நறுமணம் அவளது வருகையை இருப்புக்கொள்ளாமல் அங்கு...புதினம்
வேர்களை நோக்கி: பிரியங்கா ஆச்சார்யா
அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்து, பட்டம் பெற்ற, இரண்டாம் தலைமுறை அமெரிக்க இந்தியர் பிரியங்கா. நியூ யார்க்கில் வழக்கறிஞர் பட்டம் பெற படிக்க விரும்பிய பிரியங்கா, அதற்குமுன் சிறிது காலம்...பொது
சந்தோஷம்
சென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்டி முடித்துவிட்டுத் தன்னுடன் படித்த பெண்ணை பெற்றோரை சம்மதிக்க வைத்துக் கல்யாணம் செய்துகொண்டு 20 வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவுக்குப் போய் பெரிய...சிறுகதை(2 Comments)
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 2)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு...சூர்யா துப்பறிகிறார்
யு.ஆர்.அனந்தமூர்த்தி
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார்.அஞ்சலி
மகாத்மா காந்தி - பொன்மொழிகள்
சத்தியத்தை வன்முறையால் பரப்பவே முடியாதென்று என் அனுபவம் எனக்குக் கற்பித்திருக்கிறது. தமது கொள்கையின் நியாயத்தை நம்புகிறவர்களுக்கு எல்லையில்லாப் பொறுமை தேவையாக இருக்கிறது.பொது
காலமே நாளையைப் பற்றி சிந்தித்தால்
- ஹரி கிருஷ்ணன்

ஆஹா, எத்தனை வாய்ப்புக்கள்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline