| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம்-7) |
கேந்திரா அரக்கப்பரக்க லிஃப்ட் கதவு முழுதும் திறக்குமுன்பே அதை விலக்கித் தன் பிரத்தியேக அலுவலகத்துக்குள் நுழைந்தாள். ஃப்ரெஞ்ச் சென்டின் நறுமணம் அவளது வருகையை இருப்புக்கொள்ளாமல் அங்கு... புதினம் |
| |
 | வேர்களை நோக்கி: பிரியங்கா ஆச்சார்யா |
அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்து, பட்டம் பெற்ற, இரண்டாம் தலைமுறை அமெரிக்க இந்தியர் பிரியங்கா. நியூ யார்க்கில் வழக்கறிஞர் பட்டம் பெற படிக்க விரும்பிய பிரியங்கா, அதற்குமுன் சிறிது காலம்... பொது |
| |
 | சந்தோஷம் |
சென்னை ஐ.ஐ.டி.யில் பிஎச்டி முடித்துவிட்டுத் தன்னுடன் படித்த பெண்ணை பெற்றோரை சம்மதிக்க வைத்துக் கல்யாணம் செய்துகொண்டு 20 வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவுக்குப் போய் பெரிய... சிறுகதை (2 Comments) |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 2) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | யு.ஆர்.அனந்தமூர்த்தி |
கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார். அஞ்சலி |
| |
 | மகாத்மா காந்தி - பொன்மொழிகள் |
சத்தியத்தை வன்முறையால் பரப்பவே முடியாதென்று என் அனுபவம் எனக்குக் கற்பித்திருக்கிறது. தமது கொள்கையின் நியாயத்தை நம்புகிறவர்களுக்கு எல்லையில்லாப் பொறுமை தேவையாக இருக்கிறது. பொது |