| |
 | ராமலக்ஷ்மியின் இரண்டு நூல்கள் |
'அடை மழை' சிறுகதைத் தொகுப்பு மகிழ்ச்சி வெள்ளம், கண்ணீர் வெள்ளம் என இரண்டையும் ஏற்படுத்த வல்லது. கதை மாந்தரின் உணர்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் தவிர்க்க முடியாதது. ராமலக்ஷ்மியின் இந்த... நூல் அறிமுகம் |
| |
 | ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு |
கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெளியீடான In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) ஞாயிறு மாலை 9 மார்ச் 2014 அன்று ரொறொன்ரோவில் வெளியிடப்பட்டது. பொது |
| |
 | விளைநிலம் |
வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன். குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத்... சிறுகதை (1 Comment) |
| |
 | பொருள்வயின் பிரிவு |
அன்றைக்கு அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது சாரல் மழை பெய்து சுகமான குளிர் வியாபித்திருந்தது... கவிதைப்பந்தல் |
| |
 | ஆத்ம சாந்தி |
பரத் சர்ட்டிஃபிகேட்டுகளைச் சரிபார்த்துக் கொண்டான். செகண்ட் கிளாசில் பாஸ் பண்ணியதற்கும், அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைத்து மூன்று வருஷம் அதிகம் எடுத்து டிகிரி வாங்கியதற்கு என்ன காரணம் சொல்வது... புதினம் |
| |
 | ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம், ஆறுமுகமங்கலம் |
தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆறுமுகமங்கலம். ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் இந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது. சுற்றிலும் கிராம தேவதைகளான தோப்பாச்சி... சமயம் |