| |
 | Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி |
Eyeball Events நிறுவனம் 2014 ஏப்ரல் 12 முதல் 27 வரை தென்னிந்திய ப்ராபர்டி கண்காட்சி ஒன்றை எடிசன் ஹோட்டல் (நியூ ஜெர்சி), டாலஸ் மார்க்கெட் சென்டர் (டெக்சஸ்), சான்டா கிளாரா... பொது |
| |
 | விடை தெரிந்தால் சொல்லலாம் |
நாம் சென்ற இதழில் முடித்திருந்த இறுதி வாக்கியத்தைப் பார்க்கும் போது, மகாபாரதத்தில் அப்படியென்ன மூத்த பிள்ளைச் சிக்கல் என்று கேட்கத் தோன்றலாம். நம்மில் மிகப் பலருக்கு, பொதுவாக நிலவிவரும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | குஷ்வந்த் சிங் |
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என்று பன்முகங்கள் கொண்டு விளங்கிய குஷ்வந்த் சிங் (99) டெல்லியில் காலமானார். பிப்ரவரி 2, 1915ல் பஞ்சாபின் ஹடாலியில் பிறந்த சிங், லாகூரில்... அஞ்சலி |
| |
 | ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம், ஆறுமுகமங்கலம் |
தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆறுமுகமங்கலம். ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் இந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது. சுற்றிலும் கிராம தேவதைகளான தோப்பாச்சி... சமயம் |
| |
 | விளைநிலம் |
வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன். குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத்... சிறுகதை (1 Comment) |
| |
 | கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்! |
கேரளத்தைச் சேர்ந்த எட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அவற்றை வாசகர்களிடம் கொண்டு செல்லும் பணியையும் சங்கம் ஏற்றது... பொது |