| |
 | ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம், ஆறுமுகமங்கலம் |
தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆறுமுகமங்கலம். ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம் இந்தக் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது. சுற்றிலும் கிராம தேவதைகளான தோப்பாச்சி... சமயம் |
| |
 | சுயம்வரம் |
காதல் என்றாலே கசப்பதாய்த் தன் மகள் சொன்னபோது மின்னஞ்சல் பாஸ்வேர்ட் அம்பலமானது போல அதிர்ந்தார் ஆதிகேசவன். அதைவிட அதிர்ந்தார் மகள் தன்னிடம், நீங்களும் அம்மாவும் காதல் கல்யாணம்... சிறுகதை (1 Comment) |
| |
 | NRI செய்திகள் |
NRI இந்தியர்கள் அசையாச் சொத்துக்களை விற்ற தொகையைத் தாமிருக்கும் நாட்டுக்குக் கொண்டு செல்ல, அந்தச் சொத்தினை வாங்கி 10 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற நியதியை அண்மையில் இந்திய... பொது |
| |
 | விளைநிலம் |
வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன். குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத்... சிறுகதை (1 Comment) |
| |
 | குஷ்வந்த் சிங் |
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என்று பன்முகங்கள் கொண்டு விளங்கிய குஷ்வந்த் சிங் (99) டெல்லியில் காலமானார். பிப்ரவரி 2, 1915ல் பஞ்சாபின் ஹடாலியில் பிறந்த சிங், லாகூரில்... அஞ்சலி |
| |
 | தி.க.சிவசங்கரன் |
எழுத்தாளரும், விமர்சகரும், மார்க்சியத் திறனாய்வாளரும், தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவருமான தி.க. சிவசங்கரன் (திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன்)... அஞ்சலி |