| |
 | ஆனந்த் ராகவ் எழுதிய இரண்டு நூல்கள் |
ஆனந்த் ராகவ் எழுதிய 'துளிவிஷம்', 'டாக்ஸி டிரைவர்' ஆகிய இரண்டும் அழகான சிறுகதைத் தொகுப்புகள். தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள இவரது கதைகள் வாழ்க்கைமீதான நுணுக்கமான... நூல் அறிமுகம் |
| |
 | குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள் |
பின்வரும் பனிக்காலம் பிடிக்கவில்லை யென்று பல மரங்களும் பிடிக்கின்றன சிவப்புக் கொடிகளை! கவிதைப்பந்தல் |
| |
 | சொந்தச்சிறை |
இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க! "இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே. எத்தன பாடுபடுத்திச்சு என்னய. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி. கைக் குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும்போது... சிறுகதை |
| |
 | வீரத்துறவியின் விவேகச் சொற்கள் |
மற்றவர் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம். கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறொரு கடவுள் இல்லை. பொது |
| |
 | கீர்த்தனாவுக்குக் கல்யாணம் |
தோழியின் மகள் கீர்த்தனாவுக்குக் கல்யாணம்! தீபாவளிக் கொண்டாட்டத்தின் முக்கிய உரையாடல் இதுதான்! பையனுக்கு,ஹார்வர்டில் M.S. படிப்பிருக்கு! மைக்ரோசாஃப்டில் வேலையிருக்கு! கவிதைப்பந்தல் |
| |
 | கம்பராமாயணப் பன்னாட்டுக் கருத்தரங்கம் |
காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையம் இந்த ஆண்டு 'துறைதோறும் கம்பன்' என்ற பொதுத்தலைப்பில் கீழ் (கம்பனில் இறையியல், கம்பனில் மானுடவியல் என்பன போன்ற) துறைவாரியான கட்டுரைகளை... பொது |