| |
 | ஆனந்த் ராகவ் எழுதிய இரண்டு நூல்கள் |
ஆனந்த் ராகவ் எழுதிய 'துளிவிஷம்', 'டாக்ஸி டிரைவர்' ஆகிய இரண்டும் அழகான சிறுகதைத் தொகுப்புகள். தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள இவரது கதைகள் வாழ்க்கைமீதான நுணுக்கமான... நூல் அறிமுகம் |
| |
 | காபி டீ புரொடக்ஷன்ஸ் |
வித்தியாசமாகக் கதை சொல்லும் ஆர்வத்தினாலும், சினிமா தொழில்நுட்பத்தில் கொண்ட பற்றினாலும் பிறந்ததுதான் காபி டீ புரொடக்ஷன்ஸ். கலிஃபோர்னியாவின் பே ஏரியாவில் நான்கு உறுப்பினர்களுடன்... பொது |
| |
 | செவிட்டு மணி |
இவள் திங்கட்கிழமை ஊருக்குக் கிளம்புகிறபடியால், குழந்தையை இன்று மருத்துவமனையில் வைத்தே பார்த்துவிட்டு வருவது என்று முடிவானது. இத்தனைக்கும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் கழிந்திருந்தது... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வேட அரசனும் வேடமிலா அரசனும் |
கட்டைவிரலை குருதட்சிணையாகக் கொடுத்துவிட்டுச் சென்ற ஏகலவ்யனை நாம் அடுத்ததாக, தருமபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தில் காண்கிறோம். நேரடியாகப் பார்க்காவிட்டாலும், அவனைப்பற்றிய குறிப்புகள்... ஹரிமொழி |
| |
 | வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் புதிய நிர்வாகக் குழு |
வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் 2014ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் பொது |
| |
 | அக்காவின் பொறாமை |
சமூகநிலை சமச்சீராக இருந்தால் பிரச்சனைகளில் பாதி புரிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் விவேக மனம் புரிந்துகொண்டு உறவுகளைச் சீர்படுத்தப் பார்க்கும். அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |