| |
 | வீரத்துறவியின் விவேகச் சொற்கள் |
மற்றவர் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம். கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறொரு கடவுள் இல்லை. பொது |
| |
 | ஆனந்த் ராகவ் எழுதிய இரண்டு நூல்கள் |
ஆனந்த் ராகவ் எழுதிய 'துளிவிஷம்', 'டாக்ஸி டிரைவர்' ஆகிய இரண்டும் அழகான சிறுகதைத் தொகுப்புகள். தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள இவரது கதைகள் வாழ்க்கைமீதான நுணுக்கமான... நூல் அறிமுகம் |
| |
 | குரு தந்த வெள்ளிக் கிண்ணம் |
1893ம் ஆண்டு. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இருந்த சமயம். அவர் சர்வசமய மாநாட்டுக்குச் செல்வதற்காகத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே டிக்கின்ஸன் என்ற 17... பொது |
| |
 | நாயோடு ஒரு நடை |
வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. யார் என்று மாடி சன்னல் வழியாகப் பார்த்தேன். பக்கத்து வீட்டு ஜேன். ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். "என்ன விஷயம்?" என்றேன்... அமெரிக்க அனுபவம் |
| |
 | வெஜிடபிள் குருமா |
வீட்டுக்குள் நுழைந்ததுமே டெலிஃபோனில் மின்னிய மஞ்சள் மின்விளக்கு செய்தி வந்து பதிவாகியிருப்பதைக் காட்டியது. என் மனைவி ஓடிப்போய் பட்டனை அமுக்க "ஈஸ்வரி பேசறேன். சிறுகதை (1 Comment) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வேட அரசனும் வேடமிலா அரசனும் |
கட்டைவிரலை குருதட்சிணையாகக் கொடுத்துவிட்டுச் சென்ற ஏகலவ்யனை நாம் அடுத்ததாக, தருமபுத்திரன் நடத்திய ராஜசூய யாகத்தில் காண்கிறோம். நேரடியாகப் பார்க்காவிட்டாலும், அவனைப்பற்றிய குறிப்புகள்... ஹரிமொழி |