Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
அனேகன் தனுஷ்!
'நய்யாண்டி' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் அனேகன். மும்பையைச் சேர்ந்த அமிரா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களு மேலும்...
 
தமிழ்மகன்
வித்தியாசமான பல களங்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர் தமிழ்மகன். இயற்பெயர் பா. வெங்கடேசன். சென்னையை அடுத்த திருவள்ளூரி மேலும்...
 
சக்கை பொடிமாஸ்
சக்கை (பலாப்பிஞ்சு) பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:
பலாப்பிஞ்சு (Baby Jackfruit) - 1

அரைத்துப்
மேலும்...
 
ரா. ராகவையங்கார்
உரையாசிரியர், செய்யுளாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பதிப்பாசிரியர், பேச்சாளர், ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர் எனத் தமிழ் இலக்கிய மேலும்...
 
மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர்
ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது.சமயம்
மறக்க முடியாத தீபாவளி
ஒரு தீபாவளியன்று நடந்த சம்பவம். தீபாவளிக்கு முதல்நாள் ஜவுளிக்கடை சொந்தக்கார நண்பர் ஒருவர் வழக்கம்போல என் தந்தைக்கு வேஷ்டிகள், எனக்கு பாவாடை, சட்டை, என் தாயாருக்குப் புடவை...பொது
மாமழை
மூத்தவள் இரண்டாமவள் கடைச்செல்லம் கூட நானும். மெளனத்தை உடைத்து சொற்சோழி பரப்பியவள் அந்தத் துடுக்கு மூன்றாமத்துதான்! எல்லாரும் ஒவ்வொரு விரலா எல்லா விரலையும் நீட்டுங்க தலைக்குமேல...கவிதைப்பந்தல்(1 Comment)
சமுதாயக் கூடு உடையும்....
மாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை.அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம்
நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் "பொன்விலங்கு". அதை வானொலி நாடகமாகத் தயாரித்தளித்திருக்கிறார் திண்டுக்கல் எழுத்தாளர் மா. கமலவேலன். இதுபற்றிக் கூறிய அவர்...பொது
பாரதம் - சில பயணக் குறிப்புகள்
எந்த ஒரு கதையோ, காவியமோ, புதினமோ, இதிகாசமோ, எதுவானாலும் சரி ஒவ்வொன்றிலும் அடிப்படையாக நூல் பிசகாமல் கவனித்து வர வேண்டியது, அதன் கால ஓட்டம். எது முதலில் நடந்தது...ஹரிமொழி
பாரதம் - சில பயணக் குறிப்புகள்
- ஹரி கிருஷ்ணன்

சமுதாயக் கூடு உடையும்....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8b)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline