| |
 | மறக்க முடியாத தீபாவளி |
ஒரு தீபாவளியன்று நடந்த சம்பவம். தீபாவளிக்கு முதல்நாள் ஜவுளிக்கடை சொந்தக்கார நண்பர் ஒருவர் வழக்கம்போல என் தந்தைக்கு வேஷ்டிகள், எனக்கு பாவாடை, சட்டை, என் தாயாருக்குப் புடவை... பொது |
| |
 | தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம் |
சாகித்ய அகாதமி இளம் கலைஞர்களுக்கு யுவபுரஸ்கார் விருது அளிப்பது போலவே சங்கீத நாடக அகாதமியும் ஒவ்வோர் ஆண்டும் 35 வயதிற்குட்பட்ட இளம் இசைக்கலைஞர்களுக்கு விருதளிக்கிறது. பொது |
| |
 | சமுதாயக் கூடு உடையும்.... |
மாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | மாதவப் பெருமாள் ஆலயம், மயிலாப்பூர் |
ஸ்ரீ மாதவப் பெருமாள் ஆலயம் மயிலையில், கபாலீச்வரர் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட கோயில் என்பது கட்டட அமைப்பின்மூலம் தெரிய வருகிறது. சமயம் |
| |
 | தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ் |
ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழும் இசைக்கலைஞர் மது வெங்கடேஷ் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாகக் கௌரவிக்கப் பட்டுள்ளார். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி... பொது |
| |
 | குழந்தை வளர்ப்பு |
"நாம எப்ப சான் ஹோசே போகணும். பெரிய பொண்ணு தன் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள கூப்பிட்டாளே" என்றார் ரங்கண்ணா. "அது கேன்சலாயிடுத்து. குழந்தகளை சம்மர் கேம்புக்கு அனுப்பறாளாம். நாம வரவேண்டாம்னு சொல்லிட்டா"... சிறுகதை (1 Comment) |