| |
 | சமுதாயக் கூடு உடையும்.... |
மாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | பாரதம் - சில பயணக் குறிப்புகள் |
எந்த ஒரு கதையோ, காவியமோ, புதினமோ, இதிகாசமோ, எதுவானாலும் சரி ஒவ்வொன்றிலும் அடிப்படையாக நூல் பிசகாமல் கவனித்து வர வேண்டியது, அதன் கால ஓட்டம். எது முதலில் நடந்தது... ஹரிமொழி |
| |
 | கி.வா.ஜவின் சிலேடைகள் |
ஒரு ஊருக்குச் சொற்பொழிவாற்ற இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை சென்று இறங்கினார் கி.வா.ஜ. அங்குள்ளவர்கள் அவரை மாலை மரியாதையோடு வரவேற்றார்கள். உடனே கி.வா.ஜ, ஆஹா.... பொது |
| |
 | மாமழை |
மூத்தவள் இரண்டாமவள் கடைச்செல்லம் கூட நானும். மெளனத்தை உடைத்து சொற்சோழி பரப்பியவள் அந்தத் துடுக்கு மூன்றாமத்துதான்! எல்லாரும் ஒவ்வொரு விரலா எல்லா விரலையும் நீட்டுங்க தலைக்குமேல... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம் |
நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாடகம் "பொன்விலங்கு". அதை வானொலி நாடகமாகத் தயாரித்தளித்திருக்கிறார் திண்டுக்கல் எழுத்தாளர் மா. கமலவேலன். இதுபற்றிக் கூறிய அவர்... பொது |
| |
 | வாசல் அனுபவம் |
"இருங்க, கொஞ்சம் தண்ணி குடுச்சிட்டு வந்துடறேன்!" "என்ன லக்ஷ்மி, கிளம்பற சமயத்துல இருன்னு சொல்றியே! இரு, நானும் தண்ணி குடுச்சுடறேன்." அப்பா, எனக்கும் தண்ணி கொண்டு வா! சிறுகதை |