| |
 | டாக்டர் பூவண்ணன் |
தமிழின் சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும், பேராசரியருமான டாக்டர் பூவண்ணன் (82) ஜனவரி 11, 2013 அன்று கோவையில் காலமானார். பூவண்ணனின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். அஞ்சலி |
| |
 | சங்கடம்.... இறுமாப்பல்ல! |
எல்லோருக்குமே வாழ்க்கையில் வீட்டு ஜன்னல்களை, கதவுகளை திறந்து வைத்து வெளியுலகக் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைப்பதில்லை. இடுங்கிய கண்களோடு, குறுகிய கலாசாரம் வழியாக வெளியே... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பாசம் |
தொலைக்காட்சியில் Bears Vs. Packers கேமை அலசிக்கொண்டிருந்தார்கள். "ரொம்ப முக்கியம்! காலையிலை உக்கந்தாச்சா? போய்ப் படிக்கற வழியப் பாரு," 9 வயது மகன் ரமேஷிடம் எரிந்து விழுந்தார் ரகு. சிறுகதை |
| |
 | குய்யா தாத்தா |
காரமடை குமரேசன் என்கிற என் குய்யா தாத்தாவை என்னுடன் அமெரிக்கா அழைத்து வரலாம் என்ற எண்ணம் தோன்றியதே என் மனைவி சுந்தரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது புத்தி... சிறுகதை |
| |
 | ஒட்பம் என்பதன் நுட்பம் |
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. ஹரிமொழி |
| |
 | தாய்மை |
டாக்டர் மைதிலியின் முகம் இருண்டது. ஸ்கேன் பார்க்கும் திரையின் முன் ஒரு கண் வைத்தபடி, சசியை மறு கண்ணால் பார்த்தார். "குழந்தை எல்லாம் நல்ல இருக்கா டாக்டர்?" என்ற சசியின் கேள்விக்கு... சிறுகதை |