| |
 | சங்கடம்.... இறுமாப்பல்ல! |
எல்லோருக்குமே வாழ்க்கையில் வீட்டு ஜன்னல்களை, கதவுகளை திறந்து வைத்து வெளியுலகக் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைப்பதில்லை. இடுங்கிய கண்களோடு, குறுகிய கலாசாரம் வழியாக வெளியே... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | சிங்கப்பெருமாள் கோயில் |
சென்னை-செங்கல்பட்டு வழியில் அமைந்துள்ள புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோவில். நெற்றியிலே கண்ணை உடைய ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் இங்கு கன கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தாயார் அஹோபில... சமயம் |
| |
 | ஒட்பம் என்பதன் நுட்பம் |
சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் 1960களில் செய்த கதாகாலட்சேபங்கள், அன்னாளில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, தற்போது குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. ஹரிமொழி |
| |
 | தாயைப் பெற்ற குழந்தை |
விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்! கவிதைப்பந்தல் |
| |
 | ஹரிகதை வாணி: சிந்துஜா |
ஹரிகதையின் பாரம்பரிய வடிவத்தை அப்படியே அளிக்கும் கலைஞர்களில் குறிப்பிடத் தக்கவர் சிந்துஜா. இவருக்கு இசையார்வம் சிறு வயதிலேயே வந்து விட்டது. பள்ளிக் கல்வியோடு இசையையும் பயின்றார். சாதனையாளர் |
| |
 | பிரிட்டிஷ் எம்பயர் விருது: கீதா நாகசுப்ரமணியம் |
காரைக்குடியைச் சேர்ந்த கீதா நாகசுப்ரமணியம், பிரிட்டனின் மிக உயரிய விருதான 'பிரிட்டிஷ் எம்பயர்' விருதைப் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் பிரிட்டனில்... சாதனையாளர் |