| |
 | பாசம் |
தொலைக்காட்சியில் Bears Vs. Packers கேமை அலசிக்கொண்டிருந்தார்கள். "ரொம்ப முக்கியம்! காலையிலை உக்கந்தாச்சா? போய்ப் படிக்கற வழியப் பாரு," 9 வயது மகன் ரமேஷிடம் எரிந்து விழுந்தார் ரகு. சிறுகதை |
| |
 | யாவரும் கேளிர் |
சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க என்றதற்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்... கவிதைப்பந்தல் |
| |
 | சிங்கப்பெருமாள் கோயில் |
சென்னை-செங்கல்பட்டு வழியில் அமைந்துள்ள புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோவில். நெற்றியிலே கண்ணை உடைய ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் இங்கு கன கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தாயார் அஹோபில... சமயம் |
| |
 | தாய்மை |
டாக்டர் மைதிலியின் முகம் இருண்டது. ஸ்கேன் பார்க்கும் திரையின் முன் ஒரு கண் வைத்தபடி, சசியை மறு கண்ணால் பார்த்தார். "குழந்தை எல்லாம் நல்ல இருக்கா டாக்டர்?" என்ற சசியின் கேள்விக்கு... சிறுகதை |
| |
 | குய்யா தாத்தா |
காரமடை குமரேசன் என்கிற என் குய்யா தாத்தாவை என்னுடன் அமெரிக்கா அழைத்து வரலாம் என்ற எண்ணம் தோன்றியதே என் மனைவி சுந்தரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது புத்தி... சிறுகதை |
| |
 | பிரிட்டிஷ் எம்பயர் விருது: கீதா நாகசுப்ரமணியம் |
காரைக்குடியைச் சேர்ந்த கீதா நாகசுப்ரமணியம், பிரிட்டனின் மிக உயரிய விருதான 'பிரிட்டிஷ் எம்பயர்' விருதைப் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ சேவையில் பிரிட்டனில்... சாதனையாளர் |