| |
 | பேராசிரியர் நினைவுகள்: நத்தைமடி மெத்தையடி |
திருக்குறளை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்பும் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு திகைப்பு, முரண்கள். ஓர் அதிகாரத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். இன்னொன்றில் சொல்லப்படும் கருத்து... ஹரிமொழி (2 Comments) |
| |
 | கார் |
கார் நூறுமைல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டு முரட்டு உருவங்களும் முன்சீட்டில் அமர்ந்திருந்தன. ஆண் முரடன் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். பெண் கூட்டாளி அவன்... சிறுகதை (4 Comments) |
| |
 | டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி |
'மக்கள் சக்தி இயக்க'த்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (82) சென்னையில் ஜனவரி 20, 2013 அன்று காலமானார். முன்னேற்ற உளவியலைப் பற்றித் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு... அஞ்சலி |
| |
 | கொள்ளாதே மௌனம் |
அந்த வெள்ளியன்று
உலகம் அழுதது.
ஊர் அழுதது.
ஆழி அழுதது; நாளின்
நாழி அழுதது.
இறை அழுதது
சிறை அழுதது; ஏன் கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் |
உலகெங்கும் சீடர்களைக் கொண்டவரும், பிரபல வயலின் இசைக் கலைஞருமான எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் (82) சென்னையில் காலமானார். பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ... அஞ்சலி |
| |
 | பிரணவ் கல்யாண் |
கலிஃபோர்னியாவின் வில்லோ துவக்கப்பள்ளியில் நான்காவது கிரேடு படிக்கிறார் பிரணவ் கல்யாண். ஒன்பது வயதே ஆன இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ASP.NET (Microsoft Certified Technology Specialist)... சாதனையாளர் (1 Comment) |