| |
 | 2013 பத்ம விருதுகள் |
தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன், தொழிலதிபர் ராஜ்ஸ்ரீ பதி, மருத்துவர் டி.வி. தேவராஜன், நடிகை ஸ்ரீதேவி, நடிகர் நானா படேகர், நடிகர் மது, திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: நத்தைமடி மெத்தையடி |
திருக்குறளை ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்பும் எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரு திகைப்பு, முரண்கள். ஓர் அதிகாரத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். இன்னொன்றில் சொல்லப்படும் கருத்து... ஹரிமொழி (2 Comments) |
| |
 | சிருங்கேரி சாரதாம்பாள் |
கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, புனித நதி துங்கபத்திரா குளுமையைத் தர, எழில்மிகு கோலத்துடன்... சமயம் |
| |
 | 'மஹாகவிதை' காலாண்டிதழ் |
கவிஞர் இரா.மீனாட்சி, சேதுபதி, குறிஞ்சிவேந்தன் ஆகியோர் சேர்ந்து கவிதைக்கென காலாண்டிதழ் ஒன்றைக் கொண்டு வருகின்றனர். பாரதியாரை ஞானாசிரியராகக் கொண்ட இந்த இதழ் பாரதியாரின்... பொது |
| |
 | தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள் |
டென்னசி மாகாணத்தின் மெம்ஃபிஸ் பெருநகரத்தில் செயல்பட்டு வருகிறது தென்மத்தியத் தமிழ்ச்சங்கம். இதன் 2013ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் போட்டியின்றித் தேர்வாகினர். பொது |
| |
 | உயிர்ப்பூ நான்! |
உனதருகில் இல்லாத
நொடிகள் எல்லாம்
முட்களாய் நெஞ்சத்தில்
தைத்த விதம்
விவரிக்க எண்ணாமலே
உன்னிடத்தில்
விழியகல விவரித்தேன்.... கவிதைப்பந்தல் |