| |
 | தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள் |
டென்னசி மாகாணத்தின் மெம்ஃபிஸ் பெருநகரத்தில் செயல்பட்டு வருகிறது தென்மத்தியத் தமிழ்ச்சங்கம். இதன் 2013ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் போட்டியின்றித் தேர்வாகினர். பொது |
| |
 | கொள்ளாதே மௌனம் |
அந்த வெள்ளியன்று
உலகம் அழுதது.
ஊர் அழுதது.
ஆழி அழுதது; நாளின்
நாழி அழுதது.
இறை அழுதது
சிறை அழுதது; ஏன் கவிதைப்பந்தல் (2 Comments) |
| |
 | டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி |
'மக்கள் சக்தி இயக்க'த்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (82) சென்னையில் ஜனவரி 20, 2013 அன்று காலமானார். முன்னேற்ற உளவியலைப் பற்றித் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு... அஞ்சலி |
| |
 | சிருங்கேரி சாரதாம்பாள் |
கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, புனித நதி துங்கபத்திரா குளுமையைத் தர, எழில்மிகு கோலத்துடன்... சமயம் |
| |
 | பிரணவ் கல்யாண் |
கலிஃபோர்னியாவின் வில்லோ துவக்கப்பள்ளியில் நான்காவது கிரேடு படிக்கிறார் பிரணவ் கல்யாண். ஒன்பது வயதே ஆன இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ASP.NET (Microsoft Certified Technology Specialist)... சாதனையாளர் (1 Comment) |
| |
 | எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் |
உலகெங்கும் சீடர்களைக் கொண்டவரும், பிரபல வயலின் இசைக் கலைஞருமான எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் (82) சென்னையில் காலமானார். பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ... அஞ்சலி |