| |
 | ஜெட்லாக் |
விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பஞ்சுப் பொதிபோல மேகக் கூட்டம். நான் ஜன்னலை மெல்லச் சாத்திவிட்டு இருக்கையில்... சிறுகதை (1 Comment) |
| |
 | உயர்ந்த உள்ளம் |
என்னடா இது பொழுது விடிஞ்சு பொழுது போனா இந்த வீட்டில சண்டையும் வாக்குவாதமும்தானா?. தினமும் எதற்காவது சண்டை ஆரம்பித்துக் கடைசியில் தாத்தா, பாட்டி மேல போய் முடியும். சிறுகதை (3 Comments) |
| |
 | காற்றோடு வந்தது காற்றோடு போகட்டுமே! |
ஒரு முக்கியக் கிளையை முழுதாக வெட்டும்போது மற்ற இணைக் கிளைகளும் அறுந்து போகுமே? அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளும் மனோபலம் இருக்கிறதா? இல்லை... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |
| |
 | மருந்து மரமென்ன மாய மரமா? |
பரோபகாரிகளை மூன்றுவிதமாகப் பிரித்தார் வள்ளுவர். முதல்வகை ஊருணி, ஊருக்கு நீரைக் கொடுத்து, தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது. இரண்டாவது வகை, பயன் மரமோ... ஹரிமொழி (1 Comment) |
| |
 | ஜாண் வயிறு |
ஆறு வருஷம் மூணு மாசம் இருபத்தி நாலு நாளுக்கப்புறம் கையில கிரீன் கார்டோட இந்தியாவுக்குப் போகப்போறேன். மனசு மட்டுமில்லாம வயிறும் என்னமா ஏங்கிக் கெடக்கு. காலைல ஏழு... சிறுகதை (1 Comment) |
| |
 | உயிர் |
இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
உயிர் தந்தானாம்
மனிதர்களுக்கு!
எனக்கு மட்டும் அவன்
அத்தனை மெனக்கிடவில்லை
மெதுவாய்
உன் பெயரை காதில் உச்சரித்தான்... கவிதைப்பந்தல் |