| |
 | இரவாகவே விடிந்தது |
தற்செயலாகத்தான் அன்று நாட்டுக்கூத்துக்கு போவதென்று முடிவானது. விஜய மனோகரன் என்னும் தென்மோடி நாட்டுக்கூத்து கனடிய கிறிஸ்தவக் கல்லூரி அரங்கத்தில் சனிக்கிழமை மாலை... பொது |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-15) |
உப்பகற்றல் சாதனத்தை இருமுறை ரீசெட் செய்து, இருமுறையும் வெவ்வேறு நிலைகளில் பழுதாவதைக் கண்டவுடன், சூர்யா வெவ்வேறு முறை பழுதாகும் நிலைகள் ஒரே வரிசையாக வருகின்றனவா... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | அன்பை யாசகமாகக் கேட்காதீர்கள்; கொடுங்கள்! |
யார் வலி அதிகம் என்று உணர்ந்து வழி தேடுகிறார்களோ அவர்கள் பிரச்சனை ஆரம்பிக்கும் இடங்களைக் கண்டுபிடித்து, அங்கெல்லாம் ஓட்டைகளை அடைத்துக் கொண்டே... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | 3rd i: பத்தாவது தெற்காசியப் படவிழா |
தெற்காசியாவின் மாறுபட்ட படங்களை ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டுவரும் '3rd i Films' இந்த ஆண்டு தனது பத்தாவது படவிழாவை 9 நாடுகளின் 20 படங்களோடு கொண்டாடுகிறது. பொது |
| |
 | மயிற்பீலி |
கோபத்தின் கடைசிப் பக்கத்தில்...
முத்த அரிசிகள் கொண்டு
நான் வளர்க்கும்
மன்னிப்பு மயிலிறகு ஒன்று கவிதைப்பந்தல் |
| |
 | அதற்கேனும்.... |
பிரிவென்பது உன் முடிவென்றால்
விவாகரத்துக்கும் நான் தயார்
அதற்கேனும் மணந்துகொள் கவிதைப்பந்தல் |