| |
 | கடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்! |
எப்போது ஒரு உறவை கடமையாகக் கருதுகிறோமோ, அப்போது அது நமக்கு சுமையாகத் தெரிகிறது.
உடைமையாக நினைக்கும்போது அதை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிதான் முன் நிற்கும். அன்புள்ள சிநேகிதியே (3 Comments) |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 11) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ்... குறுநாவல் |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-10) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் (1 Comment) |
| |
 | பிராயச்சித்தம் |
காலை மணி பதினொன்று. நியூ ஜெர்சி நியூவர்க் விமான நிலையம், டெர்மினல் சி. சுபாவும், ராகவனும் தங்களது மகள் ஸ்ருதியை வரவேற்பதற்காக பிரின்ஸ்டனிலிருந்து வந்திருந்தார்கள். ஸ்ருதிக்கு கலிஃபோர்னியாவில் சிஸ்கோ... சிறுகதை |
| |
 | புறநானூறு எளிய உரை |
வாஷிங்டன் வட்டாரத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பிரபாகரனின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தைப் பயின்று வருகின்றனர். நூல் அறிமுகம் |
| |
 | பெண்குலத்தின் வெற்றியடி |
சரசுவின் திருமண அழைப்பிதழை மின்னஞ்சலில் பார்த்த மீராவுக்கு, கண்டிப்பாய் இந்தமுறை இந்தியா சென்று வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோதே, மறந்திருந்த சில சந்தோஷ தருணங்கள் கண்முன்னே விரிந்தன. சிறுகதை |