| |
 | அடிகளாசிரியர் |
முதுபெரும் தமிழறிஞரும், கடந்த ஆண்டுக்கான செம்மொழி தொல்காப்பியர் விருது பெற்றவருமான அடிகளாசிரியர் (102) ஜனவரி 8, 2012 அன்று விழுப்புரத்தில் காலமானார். இவர், 1910ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியை... அஞ்சலி |
| |
 | Comcast வழங்கும் குறைந்த விலை இணையமும் கணினியும் |
குறைந்த வருமானமுள்ளவர்களின் இல்லங்களிலும் இணையத் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் காம்காஸ்ட் நிறுவனம் 'Internet Essentials' என்ற அகல அலைப்பட்டைத் (Broadband) திட்டம்... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய் |
பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில், தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்; பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் 'நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா' என்று... ஹரிமொழி (2 Comments) |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-9) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஹெப்சிபா ஜேசுதாஸன் |
தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும், கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன், பிப்ரவரி 9, 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார். அஞ்சலி |
| |
 | ஒருநாள் கடவுள் |
5 வருடங்கள் முன்னாள் பாக்கியிடம் சொல்லாமல் மஹி புதுசெருப்புக்கூட போடமாட்டாள். அதனாலயே இவளைப் பார்த்தால் எனக்குக் கோபமாக வரும். "என் லவ்வுக்கு வில்லியே நீதான்" என்று 1000 முறை சொல்லி இருப்பேன். சிறுகதை |