| |
 | ஹெப்சிபா ஜேசுதாஸன் |
தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும், கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன், பிப்ரவரி 9, 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார். அஞ்சலி |
| |
 | சாருவும் ஹனுமார் வடையும் |
எங்கள் சாருவை வைத்து எழுத வேண்டுமென்றால் கதைக்குப் பஞ்சமே இருக்காது. ரொம்பவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். சதீஷ் எங்களுக்கு நெருங்கிய நண்பன். என் வீட்டுக்காரருடன் டார்மைப் பகிர்ந்து கொண்ட காலத்திலிருந்தே... சிறுகதை |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-9) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய் |
பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில், தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்; பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் 'நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா' என்று... ஹரிமொழி (2 Comments) |
| |
 | ஏ.ஆர். ராஜாமணி |
டில்லிவாழ் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஏ.ஆர். ராஜாமணி (82) பிப்ரவரி 12, 2012 அன்று காலமானார் இவர் மே 20, 1931ல் வேலூரில் பிறந்தார். அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின், ஊரிஸ் கல்லூரியில்... அஞ்சலி |
| |
 | திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் |
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 58வது திருத்தலம் திருநின்றவூர். சென்னையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'திரு' என்னும் மஹாலக்ஷ்மி தவம் செய்த... சமயம் |