Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பில்லா-2
ரஜினி நடித்து வெற்றி பெற்று பின்னர் அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் பில்லா. அப்படத்தின் இரண்டாம மேலும்...
 
கமலாதேவி அரவிந்தன்
உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்களால் இன்றைய தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அந்த வகையில் மலேசியா-சிங்கப்பூரில் மேலும்...
 
காரசார நேரம்!
ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா காலையில் எழுந்தவுடன் "மல்லிப்பூ இட்லியும், காரசாரமா மிளகாய்ச் சட்னியும் எங்கம்மா கையால சாப்பிட்ட மேலும்...
 
டி.பி.ராஜலட்சுமி
தென்னிந்தியாவின் முதல் பேசும்படக் கதாநாயகி, முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர், முதல் பெண் திரைப்படக் கதாசிரியர், முதல் பெண் மேலும்...
 
ஹெப்சிபா ஜேசுதாஸன்
தமிழின் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளரும், கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ததில் முதன்மையானவருமான ஹெப்சிபா ஜேசுதாஸன், பிப்ரவரி 9, 2012 அன்று கன்யாகுமரியில் காலமானார்.அஞ்சலி
சாருவும் ஹனுமார் வடையும்
எங்கள் சாருவை வைத்து எழுத வேண்டுமென்றால் கதைக்குப் பஞ்சமே இருக்காது. ரொம்பவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். சதீஷ் எங்களுக்கு நெருங்கிய நண்பன். என் வீட்டுக்காரருடன் டார்மைப் பகிர்ந்து கொண்ட காலத்திலிருந்தே...சிறுகதை
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-9)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார்
பேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய்
பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில், தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்; பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் 'நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா' என்று...ஹரிமொழி(2 Comments)
ஏ.ஆர். ராஜாமணி
டில்லிவாழ் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஏ.ஆர். ராஜாமணி (82) பிப்ரவரி 12, 2012 அன்று காலமானார் இவர் மே 20, 1931ல் வேலூரில் பிறந்தார். அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின், ஊரிஸ் கல்லூரியில்...அஞ்சலி
திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 58வது திருத்தலம் திருநின்றவூர். சென்னையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'திரு' என்னும் மஹாலக்ஷ்மி தவம் செய்த...சமயம்
பேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய்
- ஹரி கிருஷ்ணன்

தனிமையும் பயமும் தோழிகளாக....
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline