| |
 | காதல் காதல் காதல் |
பாரதியின் குயில் பாட்டில் உள்ள குறியீடுகளை அலசிக் கொண்டிருந்தோம். குயிலைக் கவிதை என்பதாகவும், இளைஞனை (பாரதி 'நான்' என்றே அந்த இளைஞனைக் குறிப்பிட்டாலும், அது பொதுவாக) நல்ல கவிஞர்கள் அனைவரையும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | நானொரு மேடைப் பாடகன் |
நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டு கள். இதில் முக அபிநயம் வேறு!... சிரிக்க சிரிக்க (1 Comment) |
| |
 | மாடு இளைத்தாலும்... : 3ம் பரிசுக் கதை |
முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும். நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை. ஒருமணி நேரம்கூடஆகலாம்... சிறுகதை (9 Comments) |
| |
 | சங்கடம் வேணாம்னு |
அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சார். ஆனா யாருக்குமே போதும்ங்குற மனசே இல்லாததால ரொம்ப நொந்து போயிட்டார். கடைசியில ஒருத்தன் கிடைச்சான். ஆனா அவன் சட்டையே போடலை.... பொது |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 8) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் |
| |
 | அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், அன்பு காட்டுங்கள்! |
மனிதர்களின் சுபாவத்தை மாற்றுவது கடினம். நம் மனது சொல்வதை நாமே கேட்பதில்லை. அப்படியிருக்க, எப்படிப் பிறரை மாற்ற முடியும்? 'Accept the person' என்று சுலபமாக யாருக்கும் அறிவுரை வழங்க முடிகிறது. அன்புள்ள சிநேகிதியே |