| |
 | தீபா |
ரகுராம் காரை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். காரில் ஏதோ பாட்டு மெல்லிசாய் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் கைகள் ஸ்டீரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தனவே தவிர மனம் என்னவோ எப்பொழுது இந்தப் பாட்டு... சிறுகதை (1 Comment) |
| |
 | சில மாற்றங்கள் (பகுதி- 8) |
பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் |
| |
 | அமெரிக்க இந்தியர்களுக்கு விருதுகள் |
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மூவருக்கு அமெரிக்க அதிபர் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, பொறியியல், மருத்துவம்... பொது |
| |
 | நானொரு மேடைப் பாடகன் |
நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டு கள். இதில் முக அபிநயம் வேறு!... சிரிக்க சிரிக்க (1 Comment) |
| |
 | சங்கடம் வேணாம்னு |
அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சார். ஆனா யாருக்குமே போதும்ங்குற மனசே இல்லாததால ரொம்ப நொந்து போயிட்டார். கடைசியில ஒருத்தன் கிடைச்சான். ஆனா அவன் சட்டையே போடலை.... பொது |
| |
 | சுதந்திர தாகம் |
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று டிவியில் பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. கொதித்த பாயசத்தில் பாலை ஊற்றிக் கிளறினாள் சீதா. அத்தை, மாமாவுக்கு பாயசம் தரீங்களா?... சிறுகதை (4 Comments) |