| |
 | துப்புரவுத் தொழிலாளி காந்தி |
ஜுலை 1947ல் காந்திஜி கொல்கத்தாவிற்கு வந்தார், காரணம் இந்து முஸ்லிம் பிரச்சனை. அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த காந்திஜி தீவிரமாக உழைத்தார். ஒரு முஸ்லிம் பெண் வீட்டில் தங்கியிருந்தார். பொது |
| |
 | குஷ்டமும் கஷ்டம் அல்ல! |
காந்திஜி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து விட்டு, இந்தியாவில் வக்கீலாக பணிபுரிந்து வந்து கொண்டிருந்த காலம். ஒருநாள், காந்தியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவர் வந்து பிச்சை கேட்டார். அவரைப் பற்றி... பொது |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயிலுக்குள் கவிக் கூட்டம் |
தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எப்போதுமே மூன்று தனித்தனிக் குழுவினர் இயங்கிக் கொண்டிருந்தனர் என்பதைப் பார்க்க முடியும். ஒரு சாராருக்குச் சொல்ல நிறையச் செய்தி இருக்கும்; சொல்வதைச் செல்லும் விதமாக... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | காந்திஜியின் நகைச்சுவை |
காந்திஜியிடம் நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. 1391ல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டனுக்குச் சென்றிருந்தார். ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபின்... பொது |
| |
 | கட்டாயம் வேண்டும் |
ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாக்கீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து "அய்யா!" என்றான். அமரர் கதைகள் |