Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அஞ்சலி | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பாலை
சங்க காலத் தமிழர்களின் வாழ்வைச் சொல்கிறது பாலை. 'கற்றது தமிழ்' இயக்குநர் ராமின் மாணவரான செந்தமிழன் இயக்குகிறார். சுனில் நாயனா மேலும்...
 
அரு. ராமநாதன்
சண்டமாருதம், ஹனுமான், லோகோபகாரி, பிரசண்ட விகடன், ஆனந்த மோகினி, ஜகன்மோகினி என்றெல்லாம் விதவிதமான பெயர்களில் பத்திரிகைகள் வெளிவ மேலும்...
 
தொக்கு! நல்லா மொக்கு!
பச்சை ஆப்பிள் தொக்கு

தேவையான பொருட்கள்
கிரீன் ஆப்பிள் துருவல் (தோல் சீவியது) - 2 கிண்ணம்
பச்சை மிள
மேலும்...
 
டாக்டர் மு. வரதராசன்
தமிழ் இலக்கியம், கல்வி மற்றும் மொழியியல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய முன்னோடி அறிஞர் டாக்டர் மு. வரதராசன். இவர் ஏப்ரல் மேலும்...
 
அக்டோபர் 2011: ஜோக்ஸ்
எம் மனைவி ரொம்ப சண்டை போட்டா நான் நாலு போட்டாதான் அடங்குவா.
என்னடா சொல்றே? மனைவியை அடிப்பயா?
நான் தோப்புக்கரணம் போடறதைச
மேலும்...
நீங்களாகவே இருங்கள்
'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக்...அன்புள்ள சிநேகிதியே
பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி
சிற்பக் கலைப் பிதாமகரும், உலககெங்கிலும் பல ஆலயங்களை, புகழ்பெற்ற கட்டிடங்களையும் நிர்மாணித்தவருமான டாக்டர் வை. கணபதி ஸ்தபதி (84) சென்னையில், செப்டம்பர் 6, 2011 அன்று காலமானார்.அஞ்சலி
சில மாற்றங்கள் (மாற்றம்-5)
பிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து...குறுநாவல்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்
கோயில்களின் நகரம் கும்பகோணம். தஞ்சைக்குக் கிழக்கே சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'திருக்குடமூக்கு' எனப் பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குடந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு.சமயம்
குஷ்டமும் கஷ்டம் அல்ல!
காந்திஜி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து விட்டு, இந்தியாவில் வக்கீலாக பணிபுரிந்து வந்து கொண்டிருந்த காலம். ஒருநாள், காந்தியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவர் வந்து பிச்சை கேட்டார். அவரைப் பற்றி...பொது
பேராசிரியர் நினைவுகள்: குயிலுக்குள் கவிக் கூட்டம்
தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எப்போதுமே மூன்று தனித்தனிக் குழுவினர் இயங்கிக் கொண்டிருந்தனர் என்பதைப் பார்க்க முடியும். ஒரு சாராருக்குச் சொல்ல நிறையச் செய்தி இருக்கும்; சொல்வதைச் செல்லும் விதமாக...ஹரிமொழி(1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: குயிலுக்குள் கவிக் கூட்டம்
- ஹரி கிருஷ்ணன்

நீங்களாகவே இருங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline