| |
 | அதுக்காக, எல்லாம் அதுக்காக! |
காலை 5:30. ஒரு நாளுமில்லாத திருநாளாக அவ்வளவு காலையிலேயே சுறுசுறுப்பானது கோவிந்தராஜன் வீடு. கோவிந்தராஜன் மனைவி ராதை மகன் கிருஷ்ணனையும் மகள் வைஷ்ணவியையும் எழுப்பியபடி சமையலறை நோக்கி ஓடினார். சிறுகதை |
| |
 | 550 டாலர் மிளகாய்! |
வரவர இந்த காலத்துப் பசங்களப் புரிஞ்சிக்கவே முடியல - என்றான் ராஜேஷ், மாலதியைப் பார்த்து. சிறுகதை |
| |
 | சிங்கவரம் ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் |
செஞ்சி நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள சிங்கவரத்தில், நூற்றைம்பது அடி உயரமுள்ள ஒரு குன்றில் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீமஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார் என்பதால் இக்கோவில்... நினைவலைகள் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: கூப்பிடுங்கள் ஷெர்லக் ஹோம்ஸை! |
பேராசிரியர் நாகநந்தி 'செந்தமிழ் தேனீ' என்ற தலைப்பில் பாரதியைப் பற்றி ஒரு தொடர் சொற்பொழிவு தொடங்கியிருந்தார். பாரதிதாசனுடைய 'புதுநெறி காட்டிய புலவன்' என்ற பாடலில் பாரதியைக் குறித்து பாரதிதாசன் அள்ளிக் கொட்டியுள்ள... ஹரிமொழி |
| |
 | நோன்பு |
வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி நோன்பு. சாவித்ரி மாமி இருந்திருந்தா அவங்க வீட்டில போய் நோன்பு பண்ணியிருக்கலாம். அவங்க தங்கை பெண் கல்யாணத்துக்குச் சென்னைக்குப் போயிட்டாங்க. இந்தத் தடவை நானேதான் தனியா செய்யணும்போல இருக்கு... சிறுகதை |
| |
 | ர.சு. நல்லபெருமாள் |
முதுபெரும் எழுத்தாளரும், தமிழின் குறிப்பிடத்தக்க சில படைப்புகளை எழுதியவருமான ர.சு. நல்லபெருமாள் (81) ஏப்ரல் 21, 2011 அன்று காலமானார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்த அவர் ஒரு வழக்கறிஞர். அஞ்சலி |