| |
 | யானை வற்றல் |
இலக்கியத்தில் நான் படித்து ரசித்த பகுதிகளை, மேற்கோள்கள், கவிதைகளை ஒரு நோட்டில் எழுதி வைபது என் வழக்கம். "எல்லாம் தமிழ்" என்ற கி.வா.ஜ.வின் நூலிலிருந்து சுவையான ஒரு பகுதி... எனக்குப் பிடிச்சது |
| |
 | திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் |
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் திருப்பதிகள் திவ்ய தேசங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மொத்தம் 108. திவ்ய தேசங்களில் 62வதாகவும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம்... சமயம் |
| |
 | தெரியுமா?: இளந்தமிழர் அணி |
அமெரிக்காவின் பல நகரங்களில் உணவகங்கள், மளிகைக் கடைகள், தமிழ்ப் பள்ளிகள் போன்று தமிழர்கள் புழங்கும் இடங்களில் கையில் வாசகங்களுடன் நிற்கும் இளைஞர்களை கடந்த சில வாரங்களாகப் பார்த்திருப்பீர்கள். பொது |
| |
 | தேவி நாராயணி அம்மனுடன் ஓர் உரையாடல் |
தேவி நாராயணி அம்மன் என மாறிவிட்ட இளைஞன் சதீஷுடன் நான் ஆகஸ்ட் 22, 1999 அன்று உரையாடினேன். முதல் சந்திப்பிலேயே அந்த இளைஞனின் எளிமை, நேர்மை, சூதுவாதற்ற குணம் ஆகியவை என்னை மிகவும்... நினைவலைகள் |
| |
 | காற்றில் கலந்த குரல்: மலேசியா வாசுதேவன் |
ஜூன் 15, 1944ல் சத்து நாயர்-அம்மாளு அம்மாள் தம்பதியருக்கு, மலேசியாவில் மகனாகப் பிறந்தார் வாசுதேவன். இளம்வயதிலிருந்த திரைப்பட ஆர்வம், வளர வளர பாடல், இசை, நடிப்பு என விரிவடைந்தது. அஞ்சலி |
| |
 | பெற்ற மனமும் பிள்ளை மனமும் |
அன்று திங்கட்கிழமை. வாரத்தின் முழுப் பளுவையும் தூக்கித் தலையில் வைக்கும் காலை 6 மணி. நான் கண் விழித்ததும் குய் கோர்டன் மற்றும் சக் கட்டிக்கவின் சேனல் 4ல் செய்தியும் வானிலை அறிக்கையும் ஹாலில் இருந்து ஒலித்துக்கொண்டு இருந்தது. சிறுகதை |