| |
 | திருநெல்வேலி நெல்லையப்பர் |
சைவசமயக் குரவர்களுள் ஒருவரான ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பட்டது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் பதினான்கனுள் இது மிக முக்கியமானது. சமயம் |
| |
 | புத்தகங்கள் |
வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!
காலம் தன் வரலாற்றை
வசதியாக வரைந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும்
சாதனைச் சாதனம்! கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | தென்கரோலினா கவர்னராக நிக்கி ஹேலி |
நிக்கி (நம்ரதா) ரந்தாவா ஹேலி ஜனவரி 12, 2011 அன்று தென்கரோலினா மாகாணத்தின் கவர்னராகப் பதவி ஏற்றார். பொது |
| |
 | இணையத்தில் சுயம்வரம் |
தமயந்திக்கு நளன்மேல் காதல். அவள்மீது மையல் கொண்ட தேவர்கள் எல்லோருமே நளனின் உருவத்தில் தமயந்தியின் சுயம்வரத்துக்கு வந்தார்கள் என்கிறது நளசரித்திரம். அதையும் மீறி எப்படிச் சரியான நளனின் கழுத்தில்... பொது |
| |
 | ஹரியானாவில் அய்யனார் சிலை |
புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். நாகசாமியிடமிருந்துதான் முதன்முதலில் நான் 'சம்ஸ்கிருதி' பற்றித் தெரிந்து கொண்டேன். என்ன ஆனாலும் சரி, டெல்லிக்குப் போனால் பார்க்கத் தவறக்கூடாது என்று என்னிடம் அவர் சொன்னார். நினைவலைகள் |
| |
 | வீட்டில் ஒருவர் |
கிர்ர்ரர்ர்ர்ர், கிர்ர்ரர்ர்ர்ர் - கார்த்திக்கின் சட்டைப் பையில் வைப்ரேட் மோடிலிருந்த செல்போன் சத்தம் போட்டது. யமுனாவிடமிருந்து கால். கார்த்திக் முக்கியமான மீட்டிங்கில் இருந்தான். அனாவசியமாக அலுவலக நேரத்தில் கால் செய்பவள்... சிறுகதை (1 Comment) |