| |
 | சிக்கில் குஞ்சுமணி |
குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப்... அஞ்சலி |
| |
 | அவர்களுக்கு நன்றி.... |
நவம்பர் 10 எப்போதும் போல்தான் விடிந்தது. ஆனால், நாளின் நிகழ்வுகள் என்னை நிறையச் சிந்திக்க வைத்தன. ஏன்? நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவரை வெடரன் (veteran) என்கிறோம். பொது (2 Comments) |
| |
 | குட்டிக் கதை: வளரும் நாடு |
லண்டனில் இருந்து சிவா தங்கை திருமணத்துக்காகத் திருச்சிக்கு வந்திருந்தான். மூன்று வருடங்களில் நல்ல மாற்றம் தெரிந்தது. பெரிய கட்டிடங்களும், வீடுகளும், கடைகளும் என ஊரே பரபரப்பாக இருந்தது. ஜெட்லாக் தூக்கம்... சிறுகதை |
| |
 | தெரியுமா?: மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள் |
மிச்சிகன் பகுதியில் உள்ளோர் தம் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க உதவியாக மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தமிழ்ப் பள்ளிகளை ட்ராய், ஃபார்மிங்டன் ஹில்ஸ் நகரங்களில் அக்டோபர் 17 அன்று துவங்கியுள்ளது. பொது |
| |
 | குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில்... சமயம் |
| |
 | பொடியும் அரியக்குடியும் |
அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு கச்சேரியின் நடுநடுவே பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர்... பொது |