| |
 | தொடதே, பார்! |
அவர் மிகச்சிறந்த வயலின் கலைஞர். விஜயநகரம் மஹாராஜா இசைக் கல்லூரியில் பேராசிரியர். உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு வயலின் கலைஞர் ஒருவரின் கச்சேரியைக் கேட்க அவர் சென்னைக்கு வந்தார். பொது |
| |
 | காஞ்சி முனிவருடன் |
காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும்... நினைவலைகள் |
| |
 | தெரியுமா?: கிருஷ்ணா சங்கர் |
ஆஸ்டின், டெக்சாஸில் வசிக்கும் கிருஷ்ணா சங்கர் எடுத்த 'You Can' குறும்படம் நியூயார்க் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் சிறந்த டாகுமென்டரிக்கான பரிசை வாங்கியது. அவரது அடுத்த குறும்படம் 'என்று தணியும்'. பொது |
| |
 | வாசிக்காதே, வேண்டாம்! |
கிளாரிநெட் எவரெஸ்ட் என்று போற்றப்பட்டவர் ஏ.கே.சி. நடராஜன். அயல்நாட்டு வாத்தியமான கிளாரிநெட்டில் கர்நாடக சங்கீதம் வாசித்தவர். பொது |
| |
 | குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் |
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் தென்னிந்தியாவில் திருச்சிக்கு சுமார் 24 கி.மீ. தொலைவில் காவிரியின் வடபகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி வேங்கடவன், குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில்... சமயம் |
| |
 | பொடியும் அரியக்குடியும் |
அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு கச்சேரியின் நடுநடுவே பொடி போட்டுக் கொள்வது வழக்கம். ஒருமுறை திருச்சியில் கச்சேரி. முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர்... பொது |