| |
 | எத்தனை கட்டை? |
ஒருமுறை அகாடமியில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் கச்சேரி. பக்கவாத்தியக் கலைஞர்கள் எல்லோரும் தயாராக இருந்தார்கள். மிருதங்க வித்வான் மட்டும் புதியவர். பொது |
| |
 | பறக்க மாட்டேன்! |
பணத்தை மட்டுமே முக்கியமாக எண்ணாமல், ஆத்மார்த்தமாக இசைக்குச் சேவை செய்தவர்களில் ஒருவர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர். பொது |
| |
 | அவர்களுக்கு நன்றி.... |
நவம்பர் 10 எப்போதும் போல்தான் விடிந்தது. ஆனால், நாளின் நிகழ்வுகள் என்னை நிறையச் சிந்திக்க வைத்தன. ஏன்? நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவரை வெடரன் (veteran) என்கிறோம். பொது (2 Comments) |
| |
 | சிக்கில் குஞ்சுமணி |
குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப்... அஞ்சலி |
| |
 | குட்டிக் கதை: வளரும் நாடு |
லண்டனில் இருந்து சிவா தங்கை திருமணத்துக்காகத் திருச்சிக்கு வந்திருந்தான். மூன்று வருடங்களில் நல்ல மாற்றம் தெரிந்தது. பெரிய கட்டிடங்களும், வீடுகளும், கடைகளும் என ஊரே பரபரப்பாக இருந்தது. ஜெட்லாக் தூக்கம்... சிறுகதை |
| |
 | காஞ்சி முனிவருடன் |
காஞ்சி பரமாசாரியாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும்... நினைவலைகள் |