| |
 | முரளி |
இளமை நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் முரளி (47) மாரடைப்பால் காலமானார். பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, பல வெற்றிப் படங்களில் நடித்து முத்திரை பதித்தார். அஞ்சலி |
| |
 | ஸ்வர்ணலதா |
தனியான குரல் வளத்தோடு நல்ல பல பாடல்களைத் தந்த பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதா (37) நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார். பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் 16ம் வயதில் நீதிக்கு தண்டனை படத்தின்மூலம் அறிமுகமானார். அஞ்சலி |
| |
 | தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை |
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை, ஆகஸ்டு 30, 2010 அன்று நிறைவேறியது. பொது |
| |
 | கனவு வீடு |
கோமளிக்குத் தூக்கமே வரவில்லை. புரண்டு படுத்தவள் "என்னங்க ஒரு சுவாரஸ்யமான ஐடியா எனக்குத் தோணறது. பின்பக்கம் நம்ப வீட்டில நிறைய இடம் இருக்கே காலாகாலத்தில் விதை போட்டுப் பராமரித்தால் பிரமாதமாய்க் காய்கறி கிடைக்குமே. சிறுகதை |
| |
 | சங்கீத ஞானம் |
கச்சேரி முடிந்து நானும் என் மனைவியும் வீட்டுக்கு கிளம்பினபோது ஓடி வந்து என் மனைவியின் கையைக் குலுக்கினாள் சினேகிதி மாலதி. "இந்த வருஷம் தியாகராஜ உத்சவத்தில நீதான் ம்யுசீஷன் ரிசப்ஷன் கமிட்டி சேர்மனாம். சிறுகதை |
| |
 | பத்ரிநாத்தில்... |
1972ல் தேசிய நிர்வாக அகாடமியில் நான் சேர்ந்தபோது அதன் இயக்குனராக இருந்தவர் மகாராஷ்டிரப் பிரிவைச் சேர்ந்த முதுநிலை அதிகாரியான சாத்தே. மிகவும் சுறுசுறுப்பானவர். வரலாற்றில் பெயர்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது போன்றவற்றில்... நினைவலைகள் |