| |
 | தென்றல் வந்து என்னைத் தொடும்! |
"தென்றல் வந்து என்னைத் தொடும். ஆஹா, சத்தமின்றி முத்தமிடும்” - இப்பாடல் வரிகளுக்கு புது அர்த்தம் கொடுப்பது 'தென்றல்', எனக்குப் பிடித்த தமிழ் மாத இதழ். எனக்குப் பிடிச்சது (1 Comment) |
| |
 | இலங்கைக்குப் போனேன் |
வரலாற்றுக் காலத்தில் இளவரசர் விஜய்சிங், கலிங்கத்திலிருந்து (ஒரிசா) தந்தையின் கோபத்துக்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டார். இளவரசரும் அவரது நண்பரும் ஒரு படகில் வைத்து கடலில் விடப்பட்டனர். படகு ஸ்ரீலங்காவில் ஒதுங்கியது. நினைவலைகள் |
| |
 | விஜயபதி தர்ஷராஜன் கவிதைகள் |
கடைகடையாய் ஏறி இறங்கி
தேடித்தேடி வாங்குகிறாய்
ஆர்கானிக்
பழங்களும், காய்களும் கவிதைப்பந்தல் |
| |
 | ஒப்பில்லாத சுப்பு |
கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ்
கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து)
எத்தனை எத்தனை பாட்டு - அவை
எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டு கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: சோதனைக் கூடத்தை மாற்றியமைத்த சாதனைப் பெண் லக்ஷ்மி |
லக்ஷ்மி சோமசுந்தரம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் உப்புச் சத்தியாக்கிரஹத்தால் பிரபலமடைந்த வேதாரண்யத்துக்குச் சென்று, 'சர்தார்' வேதரத்தினம் அவர்கள் தொடங்கிய... பொது |
| |
 | தெரியுமா?: புக் ஷேர் உறுப்பினர் தொகை ஒரு லட்சம்! |
அச்சிதழ்களை வாசிக்க இயலாத உடலியல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இணையம் வழியே நூல்களை வாசிக்கத் தரும் புக் ஷேர் (www.BookShare.org) நூலகத்தின் உறுப்பினர்... பொது |