| |
 | திருமணம் என்பது உடலுறவு மட்டுமல்ல.... |
நாமே நமக்கென்று காலத்துக்கேற்ப சில சமுதாய விதிகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன்படியே நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு, ஒரு கட்டுக்கோப்பில் இருக்கும்போது... அன்புள்ள சிநேகிதியே (4 Comments) |
| |
 | விகடனும் குமுதமும் |
வெள்ளிக்கிழமை சாயந்திரம் வரை ராஜியிடமிருந்து போனில்லை. கோர்ட் வழிகாட்டல் கொடுத்து மூன்று மாசமாயிற்று; இதுவரை இப்படி நடந்ததில்லை. சிறுகதை (1 Comment) |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: நயமெனப் படுவது யாதெனின் |
'பெண்களுடைய கூந்தலுக்கு இயற்கையான மணம் இருக்கிறதா இல்லையா என்றுதானே இந்தப் பாடலைச் சுற்றிச் சுழலும் மகத்தான ஆராய்ச்சி?' ஆசிரியருடைய கேள்விக்கு எதிர்பார்ப்புடன் கூடிய... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: இன்ஃபோசிஸ் மூர்த்தி இந்திய இலக்கியத் திட்டம் |
இன்ஃபோசிஸ் என்ற உலக அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கம்பெனியை நிறுவியவர் என்.ஆர். நாராயண மூர்த்தி. அவர் 'மூர்த்தி செவ்வியல் நூல்வரிசை' (Murthy Classical Library Series)... பொது |
| |
 | இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கு உங்கள் உதவி |
டிசம்பர் 2009ல் ஸ்ரீலங்கா அரசு அகதிகள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்த அகதிகைளத் தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கு அனுமதித்தது. ஏறக்குறைய 75 சதவிகிதத்தினர் மீண்டும்... பொது |
| |
 | அனுராதா ரமணன் |
பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாசிரியராக இருந்தவருமான அனுராதா ரமணன் (62) மாரடைப்பால் சென்னையில் காலமானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்... அஞ்சலி |