|  |  | 
|  | முறிந்தது கிளைகள், வேர் அல்ல | 
| எனக்கு உண்மையிலேயே இந்தப் பெண்கள் அனுபவம் அதிகம் இல்லை. ஒரே அக்கா. வயது இடைவெளியும் இருந்தது. ஆகவே "என்ன மாதிரி அட்வைஸ் கொடுத்தாய்?" என்று கேட்டேன். ![]() அன்புள்ள சிநேகிதியே ![]() (1 Comment) | 
|  |  | 
|  | 'முடிவல்ல ஆரம்பம்' | 
| காசுமேல காசு வந்து, அவனுக்கு ஒரு ரகசிய சிநேகிதியும் கிடைத்து, அவன் நினைத்தது நடந்தது. யாருக்கு என்று யோசிக்கிறீர்களா? விரிகுடாப் பகுதி நாடக ரசிகராக... ![]() முன்னோட்டம் | 
|  |  | 
|  | சங்கரன் கோவில் | 
| தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். ![]() சமயம் | 
|  |  | 
|  | தெரியுமா?: மாட்டு வண்டியிலிருந்து பீரங்கி வண்டிக்கு | 
| பொட்டல்பட்டி குக்கிராமத்தில் பிறந்த மணியம் பத்தாம் வகுப்பில் முதலாவதாகத் தேறினார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக மாட்டு வண்டிப் பட்டறையில்... ![]() பொது | 
|  |  | 
|  | சின்னத்திரை | 
| மதியம் மணி இரண்டு. வாசுவும் தாமுவும் அலுவலக உணவகத்தில் உணவு உண்ணுவதற்கு கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்தனர். ![]() சிறுகதை | 
|  |  | 
|  | தெரியுமா?: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள் | 
| கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2009ம் ஆண்டுக்கான இயல் விருது, தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் கோவை ஞானி , ஐராவதம் மகாதேவன்... ![]() பொது |