|
ஏ. வேலுமணி
Feb 2026
நகரத்தில் பிறந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்களின் குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. ஆர்வமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும், மாறாத் தன்னம்பிக்கையும் இருந்தால் குக்கிராமத்தில் பிறந்தவர்களும் சாதிக்கலாம், உலகளாவிய சாதனைகளை நிகழ்த்தலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு, ஏ. வேலுமணியின் வாழ்க்கை. 'வேலுமணி' என்று சொன்னால் பலருக்கும் தெரியாதுதான். ஆனால், 'தைரோகேர் வேலுமணி' என்று சொன்னால் உடன், 'ஓ. அவரா? தெரியுமே!' என்பார்கள். குக்கிராமத்தில் பிறந்து, மிகமிக வறுமையான சூழலில் வளர்ந்து, மேலும்...
|
|
|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | |
விஷ்ணுபுரம் சரவணன்
Jan 2026 சிறார் இலக்கியத்தின்மீது மிகுந்த கவனம் செலுத்தி, எழுத்து, பேச்சு, கதை சொல்லல், உரையாடல் என்று இயங்கி வருபவர் விஷ்ணுபுரம் சரவணன். இவர் எழுதிய 'ஒற்றைச்சிறகு ஓவியா', 2025ஆம் ஆண்டுக்கான 'சாகித்ய அகாதமி'... மேலும்...
|
|
முனைவர் மோ.கோ. கோவைமணி
Dec 2025 சுவடியியல் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் மோ.கோ. கோவைமணி. ஜூன் 03, 1963-ல், திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்ப்பேட்டையில், மோ.கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்கு... மேலும்...
|
|
|
|
கவிஞர் தங்கம் மூர்த்தி
Oct 2025 கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளை... மேலும்...
|
|
எழுத்தாளர் ராம் தங்கம்
Sep 2025 தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராம் தங்கம். மாறுபட்ட பல்வேறு களங்களை மையமாக வைத்துத் தனது படைப்புகளை முன்வைப்பவர். பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கூறும் படைப்புகள்... மேலும்...
|
|
பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான்
Jun 2025 தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக்க கால வாழ்க்கையில் மனிதர்களின் சீழ்க்கை ஒலியும், கை தட்டுதல் ஒலியும் பிற்காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் தோன்ற... மேலும்...
|
|
|
|
புரிசை கண்ணப்ப சம்பந்தன்
Mar 2025 2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார், பி.கே. சம்பந்தன் என்னும் புரிசை கண்ணப்ப சம்பந்தன். இவர் கூத்துக் கலையைத் தமிழகமெங்கும் பரப்பிய புரிசை... மேலும்...
|
|
பத்மஸ்ரீ ஆர்.ஜி. சந்திரமோகன்
Feb 2025 2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார் தொழிலதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன். வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்து, படிப்படியாக... மேலும்...
|
|
எஸ்.ஜே. ஜனனி
Dec 2024 எஸ்.ஜே. ஜனனி என்னும் ஜெய ஜனனி… இவரை கர்நாடக இசைப் பாடகி என்பதா, ஹிந்துஸ்தானிக் கலைஞர் என்பதா, மேற்கத்திய இசைப் பாடகி என்பதா, இசையமைப்பாளர் என்பதா? இவை எல்லாமும்தான். ஆம். இவை... மேலும்...
|
|
எ. ஜோதி
Nov 2024 தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறார் எழுத்தாளர்களுள் ஒருவர் எ.ஜோதி என்னும் எத்திராஜு ஜோதி. 'எ. சோதி' என்று தனித்தமிழ்ப் பெயரில் எழுதிவரும் இவர், சிறார்களுக்காகவென்றே 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். மேலும்...
|
|
தெ. ஞானசுந்தரம்
Sep 2024 முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர். கம்பராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். வைணவ இலக்கியங்களில்... மேலும்...
|
|
|
|


|
|