Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
 View Comments
பற்றி இறுக்காத பற்று-Mar 2008
1 Comment
By: jeyakumar srini (Qatar) Mar 15, 2008 - My other reviews << Return to Article
//ஆனால், இழை எங்கே தவறியது என்றால், அந்த மான்குட்டி வளர்ந்து, தன்னைத் தானே பார்த்துக் கொள்ளக்கூடிய வயதும் வளர்ச்சியும் அடைந்த பின்னரும்கூட அதை விடாமல் இறுகப் பற்றியபடி, 'இது என் மான்; நான் வளர்த்த மான்; என்னைத் தஞ்ச மடைந்த மான்' என்றெல்லாம் உணர்வுகள் கிளர்ந்து எழ அனுமதித்து, அந்த உணர்வு களின் பின்னால் தன்னைச் செலுத்திக் கொண்ட அந்த இடத்தில்தான் பிறழ்ச்சி ஏற்பட்டது.// இது புதிய தகவலும் அதே சமயம் உண்மையானதும் கூட.. //ஆக, எதை விடுவது எதைப் பிடிப்பது என்பதை ஒருவாறாகப் பிடித்துவிட்டோம் இல்லையா?// ஆமாம். நல்ல கட்டுரை.. நல்ல கருத்துக்களுடன் ஒரு ஒப்பாய்வு செய்திருக்கிறீர்கள். நன்றி அய்யா