| |
| மனசாட்சியின் குரல் பெரியதாக இருந்தால்... |
எனக்குத் தமிழ் படிக்க தெரியும். எழுதத் தெரியாது. என் பெண்ணை விட்டு எழுதச் சொல்கிறேன். நான் லக்னௌவில் பிறந்து டெல்லியில் வளர்ந்து, முறையாகத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்று...அன்புள்ள சிநேகிதியே |
| |
| அதிர்ச்சித் தீர்ப்பும் அவசரச் சட்டமும் |
சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு அரசியல் வட்டாரத்திலும் மாணவர்கள் வட்டத்திலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.தமிழக அரசியல் |
| |
| மனிதன் என்பவன் தெய்வமாகலாம்......! |
ஜூலைத் திங்களில் டல்லஸ் நகரில் நடந்து முடிந்த தமிழர் திருவிழாவின் போது அருட்தந்தை காஸ்பர் ராஜ் அவர்கள் மாணிக்க வாசகரின் திருவாசகத்தைக் குறித்த தமது சிறப்புரையில்...பொது |
| |
| நந்தலாலா இயக்கம் |
"ஒரு குழந்தை நாளை எப்படி வருவான் என்று நாம் கவலைப்படுகிறோம். ஆனால் அது இன்றே ஒரு தனிநபர் என்பதை மறந்து விடுகிறோம்".ஒரு குழந்தைக்குத் தற்போதுள்ள ஆர்வம், ஆற்றல் இவற்றில் உள்ள நம்பிக்கை...பொது |
| |
| சூடாக உண்ண மாட்டேன்! |
காமத்துப்பாலுக்கும் மற்ற இரண்டு பாலுக்கும் உள்ள ஒரு பெருத்த வேறுபாடு மற்ற பால்களில் நூலாசிரியன் வள்ளுவன் கேட்போருக்கு நேரடியாகச் சொல்வதாக இருக்கும்; ஆனால் காமத்துப்பாலில்...இலக்கியம் |
| |
| தாயுமானவன் |
"அஞ்சு லட்சம் நஷ்ட ஈடு வாங்கிட்டமே" என்றார் வரதன். வரதன் நுகர்வோர் கழக வக்கீல். பொதுநல வழக்குகள் - குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் மேல் அஜாக்கிரதை வழக்குகள் போட்டுப் புகழ் பெற்றவர்.சிறுகதை |