| |
| தமிழுக்கு ஞானபீடம் விருது - ஜெயகாந்தன் |
தில்லியில் ஞானபீட விருதுக்காக டாக்டர் எல்.எம். சங்வி தலைமையிலான குழு தமிழின் மிக முக்கியமான முன்னோடி எழுத்தாளரான ஜெயகாந்தனைத் தேர்ந்துள்ளது. தாமதமாக வந்தாலும் தகுதி குறித்து...பொது |
| |
| ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 3 |
சுமிடோமோவின் ஆய்வுக்கூடம் கிரண் எதிர்பார்த்தது போலவே இல்லை. ஷாலினி வேலை செய்யும் ஆய்வுக்கூடம் போலப் பல அலுவலக அறைகளும், கருவிகள் நிறுவப்பட்ட சில லேப்களும் இருக்கும் என்று நினைத்தான்.சூர்யா துப்பறிகிறார் |
| |
| நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம் |
மார்ச் மாதத் 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதி தன் மாமியாரிடம் பட்ட பாட்டை ஒரு பெரிய கடிதமாக எழுதியிருந்தார். நீங்கள் அந்த மாமியாரைக் குறை சொல்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தீர்கள்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| காதில் விழுந்தது...... |
இந்தியா அதிவேக வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் செய்தி. 1980-லிருந்து வளர்ச்சி தொடர்ந்து விரைந்து வருகிறது. இந்தச் சாதனை 60 ஆண்டு கால...பொது |
| |
| ஜெமினி கணேசன் மறைந்தார் |
தமிழ்த் திரைப்பட உலகின் 'காதல் மன்னன்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் மூச்சுத் திணறல் காரணமாக மார்ச் 21, 2005 அன்று இரவு சுமார் 1:15 மணிக்குச் சென்னையில் மரணமடைந்தார்.அஞ்சலி |
| |
| துவங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு |
ஜெயலலிதா 1991-96ல் முதல்வர் பதவியில் இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்தாக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள தனி நீதிமன்றத்தில்...தமிழக அரசியல் |