| |
| இளம் மிருதங்க வித்தகர் - ரோஹன் |
விகிரண் தனது சித்ர வீணையில் (கோட்டு வாத்தியம்) கீரவாணி ராகத்தில் பட்ணம் சுப்பிரமண்ய அய்யரின் 'வரமு லோசகி'யை அபாரமான நிரவல், ஸ்வரங்களுடன் வாசித்து முடிக்கிறார்.சாதனையாளர் |
| |
| திருநாளைப் போவார் |
"அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள்.சிறுகதை |
| |
| தில்லானா மோகனாம்பாள் திரைக்கு வந்தபோது! |
கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) ஆனந்த விகடனில் எழுதிப் புகழ் பெற்ற தொடர்கதை, "தில்லானா மோகனாம் பாள்".பொது |
| |
| குரங்கு முகம் கோரிப் பெற்ற பத்தினி! |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம்.இலக்கியம் |
| |
| சோதனையில் இருந்து மீள்வது எப்படி? |
நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நன்கு படித்து இந்தியாவில் நல்ல வேலையில் இருந்தேன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். தமிழ் நன்றாகப் படிக்க, எழுதத் தெரியாது.அன்புள்ள சிநேகிதியே |
| |
| புதிய வீராணம் விரிவாக்க திட்டம் |
தமிழகத்தில் பலத்த மழை பெய்ததை யடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிந்தன. என்றாலும் சென்னை மற்றும் காஞ்சிபுரம், வேலூர் போன்ற வடமாவட்டங்களில் மழையின் அளவு குறைவே.தமிழக அரசியல் |