Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
மும்பை விரைவுவண்டி?
தமிழ்திரைப்பட உலகினருக்கும், பா.ம.க. வுக்கும் இடையே அடிக்கடி சர்ச்சைகள் சமீபகாலமாக நிகழ்கின்றன. ரஜினியின் பாபா படவெளியீட்டில் மேலும்...
 
எஸ். சம்பத்
புதிய சிந்தனைகள், புதிய வளங்கள், புத்தம் புதிய ஆக்கத் தன்மை இவற்றுடன் வெளிப்படுவதே நவீனத் தமிழிலக்கியம். இதன் களம், பேசுபொருள மேலும்...
 
அவசரச் சமையல்
தற்காலத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலை யைப் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. வீட்டு வேலையில் இன்றி மேலும்...
 
திரு.வி. கலியாண சுந்தரனார்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர் திரு.வி. கலியாண சுந்தரனார். அக்காலத்துச் சீர்த்திருத்தச் செயற்பாடு, விடுதலைப் ப மேலும்...
 
என்னவளே.....
கவிதைப்பந்தல்
பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் - 5 (பாகம் 6)
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம்.இலக்கியம்
ஓய்வுக்கு மறுபடியும் புறப்பட்டன யானைகள்!
தனியார் மற்றும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் முதுமலை வனச் சரணாலயத்தில் மீண்டும் நவம்பரில் தொடங்கியது. இவ்வருடம் எழுபதுக்கும் மேற்பட்ட யானைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்...தமிழக அரசியல்
விதியின் விளையாட்டு
விதியில் நம்பிக்கை உள்ளவர்கள் என் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை நம்பலாம். டெல்லியில் மருத்துவக் கல்வி படித்து முடித்தபின் அமெரிக்கா வரும் வாய்ப்பு கிடைத்தது.அன்புள்ள சிநேகிதியே
தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன்
சில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை.நூல் அறிமுகம்
கிறிஸ்துமஸ் மரம்
"என்ன கமலா, மசமசன்னு இருக்க. புள்ளை எங்க... எனக்கு ஆபீசுக்கு நேரமாயிடுச்சு... தலைக்கு மேல வேல இருக்கு... இந்தப் பனியில அரைமணி கார் ஓட்டியாகணும்" "அவன் அழுதிட்டு இருக்கான்." "ஏனாம்?"...சிறுகதை
விதியின் விளையாட்டு
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி? (பாகம்-3)
- கதிரவன் எழில்மன்னன்