| |
| "காத்து இருப்பேன்" |
கவிதைப்பந்தல் |
| |
| உழைப்பாளர் நாள் |
செப்டம்பர் 6 ஆம் தேதியன்று வரும் உழைப்பாளர் நாள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டபூர்வமான விடுமுறை நாளாகும். தொழிலாளர் சங்கக் கொண்டாட்ட நாளாக இருந்த இவ்விழா வேனிற்காலத்தின் வழியனுப்பு நாளாகி மெல்லமெல்ல மாறிப்போய்விட்டது. 1882-இல் Knights of Labor இதை ஒரு விழா மற்றும் ஊர்வலக் கொண்டாட்டமாக நியூ யார்க்கில் தொடங்கினர். உழைக்கும் வர்க்கத்தைப் போற்றுமுகமாகத் தோன்றிய இந்த ஊர்வலம் 1884-இல் மிகப் பெரிதாக இருந்தது.பொது |
| |
| பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் - 2 (பாகம் - 3) |
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பா¡த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்வதை காண்கிறோம்.இலக்கியம் |
| |
| எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி' |
புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும்.நூல் அறிமுகம் |
| |
| தோழியாக மாறுங்கள்... |
போன இதழ் தென்றலின் 16வயது பெண் ''போன்'' பேசும் அழகை ரசிக்கச் சொல்லி எழுதியிருந்தீர்கள். எப்படிங்க முடியும்? எனக்கு 2 பெண்கள். பெரியவள் 16 வயது. சிறியவள் 12. நல்ல வேலையில் இருந்தேன்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| சேவியரின் 'நில் நிதானி காதலி' |
காதலையும், வறுமையையும் எழுதாதவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அனேகமாக சுய அடையாளம் தெரியாத பதின்ம வயதுகளில் தன்னைத் தனியாக இனம் கண்டுகொள்ள உதவுவதே காதலின் முதல் தாக்கத்தில் பீறிட்டெழும் கவிதைகளிலிருந்துதான்.நூல் அறிமுகம் |