Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
'சன் ஆஃப் மகாலட்சுமி!
குடும்பத்தோடு பார்க்கத் தக்க படங்கள் அரிதாகிவிட்ட நிலையில், என்னுடைய 'எம். குமரன் சன் ஆ·ப் மகாலட்சுமி' திரைப்படம் பூர்த்தி செ மேலும்...
   
சுவையான காளான் தயாரிப்புகள்
காளான் மிகச் சுவையான, சத்துள்ள தாவர உணவாகும். இதற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இதில் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரத மேலும்...
   
"காத்து இருப்பேன்"
கவிதைப்பந்தல்
உழைப்பாளர் நாள்
செப்டம்பர் 6 ஆம் தேதியன்று வரும் உழைப்பாளர் நாள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சட்டபூர்வமான விடுமுறை நாளாகும். தொழிலாளர் சங்கக் கொண்டாட்ட நாளாக இருந்த இவ்விழா வேனிற்காலத்தின் வழியனுப்பு நாளாகி மெல்லமெல்ல மாறிப்போய்விட்டது. 1882-இல் Knights of Labor இதை ஒரு விழா மற்றும் ஊர்வலக் கொண்டாட்டமாக நியூ யார்க்கில் தொடங்கினர். உழைக்கும் வர்க்கத்தைப் போற்றுமுகமாகத் தோன்றிய இந்த ஊர்வலம் 1884-இல் மிகப் பெரிதாக இருந்தது.பொது
பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் - 2 (பாகம் - 3)
சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பா¡த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்வதை காண்கிறோம்.இலக்கியம்
எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி'
புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும்.நூல் அறிமுகம்
தோழியாக மாறுங்கள்...
போன இதழ் தென்றலின் 16வயது பெண் ''போன்'' பேசும் அழகை ரசிக்கச் சொல்லி எழுதியிருந்தீர்கள். எப்படிங்க முடியும்? எனக்கு 2 பெண்கள். பெரியவள் 16 வயது. சிறியவள் 12. நல்ல வேலையில் இருந்தேன்.அன்புள்ள சிநேகிதியே
சேவியரின் 'நில் நிதானி காதலி'
காதலையும், வறுமையையும் எழுதாதவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அனேகமாக சுய அடையாளம் தெரியாத பதின்ம வயதுகளில் தன்னைத் தனியாக இனம் கண்டுகொள்ள உதவுவதே காதலின் முதல் தாக்கத்தில் பீறிட்டெழும் கவிதைகளிலிருந்துதான்.நூல் அறிமுகம்
தோழியாக மாறுங்கள்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்