Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
வெற்றிக் கொடி நாட்டும் தனுஷ்
விஜய், அஜித், பிரசாந்த் என்ற கதாநாயகர்களை ஓசைப்படாமல் பின்னுக்குத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளம் வரவுகளான தனுஷ், சில மேலும்...
 
ஜி. நாகராஜன்
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் ஜி. நாகராஜனின் வருகையும் அவரது எழுத்தும் அவருக்கான தனித்த அடையாளத்தை மெய்ப்பித்துள்ளது. வாழ்வின் மேலும்...
 
தீபாவளி ஸ்பெஷல்
லட்டு

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 2 கிண்ணம்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை<
மேலும்...
 
வள்ளலார்
தமிழகத்தில் அருட்பிரகாச வள்ளலார், அடிகளார் என நன்கு அறியப்பட்டவர் சி. இராமலிங்கம்பிள்ளை (1823 - 1874). இவர் மரபான சைவக்குடும் மேலும்...
 
இப்படிச் சொல்வார்களோ!
கட்டிட எஞ்ஜினியர் தன் மகனிடம்: ''டேய், சின்ன வயதிலேயே நல்லா படிச்சாத்தான், அஸ்திவாரம் பலமாக இருக்கும்.''
****** மேலும்...
தாயுமான சுவாமி
தெய்வத்தை 'சர்வ வியாபி' என்கிறோம். அதாவது எங்கும் நிறைந்திருப்பவன் என்பது பொருள். இதைத்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றான் பிரகலாதன்.சமயம்
பொடாவில் சிக்கும் மத்திய அமைச்சர்
மதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த 8 பேர் ஏற்கெனவே விடுதலைப்புலி ஆதரவு நிலை எடுத்ததற்காக பொடாவில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவரமுடியாமல் இருக்கின்ற நிலையில்...தமிழக அரசியல்
மக்கள் நல மையம்: ஒரு வேண்டுகோள்
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் மேற்கு மாம்பலம் என்றாலே நினைவுக்கு வருவது: கொசு, தண்ணீர்ப் பற்றாக்குறை, மோசமான சாலைகள், மருத்துவ வசதியின்மை ஆகியவைதாம்.பொது
சாருமதியின் தீபாவளி
இன்று தீபாவளி!வாசலெங்கும் வண்ணக்கோலங்கள். தெருமுனை வரையிலும் சரவெடி அமர்க்களம். "எத்தனை வேலை இருந்தாலும் கவலை இல்லை.சிறுகதை
புகையும் ஆறாவது விரல்
அக்டோபர் 11 இந்தியப் புகையிலை எதிர்ப்பு தினம். கெட்ட பழக்கங்கள் விருந்தாளி மாதிரி நுழைந்து கடைசியில் எஜமானன் மாதிரி ஆகிவிடும். அதுகூடப் பரவாயில்லை. சில நேரங்களில்...பொது
சிறகடிக்க ஆசை
அபிராமி கண்களிலிருந்து சிறுவாணி அணை உடைந்தது போல் கண்ணீர். நாளை விடிந்தால் தமிழ்ப் பரீட்சை. அப்புறம் வரிசையாகப் பரீட்சைகள்தாம்.சிறுகதை
ஆலோசனை மட்டுமே....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்