| |
| வாசகர் கடிதங்களும், தென்றல் தமிழ் நடையும் |
வாசகர்கள் தென்றலைப் பற்றி கடிதங்களிலும், தொலைபேசி மூலமாகவும், நேரிலும் தெரிவிக்கும் கருத்துகளை ஆசிரியர் குழுவினர் ஆர்வத்துடன் கவனித்து வருகிறோம்.பொது |
| |
| உயிரே! |
''கர்...கர்...கர்!! ஊரென்னவோ பசுமையாக இல்லை, பஞ்சமும், பரிதவிப்பும்தான். ஆனாலும் அந்திமயங்கும் நேரத்து 'கர்கர்கர்' என்று தவளைக் கத்தல் கேட்கிறதே அதற்கு மட்டும் என்னவோ...சிறுகதை |
| |
| கீதா பென்னட் பக்கம் |
அனுபவத்தினாலும் இயற்கையான உள்ளுணர்வு மற்றும் சுய சிந்தனை, ஆராய்வு- இவற்றாலும் ''உள்நோக்கு'' அதாவது ''இன்ஸைட்'' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது கிடைக்கிறது என்று நம்பலாம்.பொது |
| |
| தமிழா! உலாவி தொகுப்பு ஒரு அறிமுகம் |
தமிழா! உலாவி, புகழ் பெற்ற மொசில்லா (http://mozilla.org) உலாவியின் தமிழாக்கம்/தமிழ் சார்ந்த சிறுமாற்றங்களுடன், http://thamizha.com வலைத்தளத்தில் இருந்து வெளிவரவிருக்கிறது.தகவல்.காம் |
| |
| புறமனிதன் |
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட போக்கு, ஒரு கருத்து உள்ளது. அதன் புறவெளிப்பாடுதான், அது தன்னைப் புறத்தில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் புறமனிதன்.பொது |
| |
| தென்னிந்திய வரலாற்றின் மைல்கல் |
சென்னையில் புத்தக வெளியீட்டுக்குப் பஞ்சமில்லை. வெளியிடப்படும் புத்தகங்களில் கவிதை, சிறுகதை போன்ற கலை இலக்கியப் படைப்புகள்தான் அதிகம். இந்தப் புத்தக வரிசையில் இருந்து மாறுபட்ட புத்தகத்துக்கான...நூல் அறிமுகம் |